பி.கே. சிவகுமார்

அசோகமித்திரன் சிறுகதைகள் – 13

- பி.கே. சிவகுமார் பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை - இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும். பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கவும் அசோகமித்திரன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இந்திரா, சரோஜா, ஜமுனா, பார்த்தசாரதி ஆகிய பெயர்கள் அவரது இதுவரையிலான…
ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

     ஜெயானந்தன்.  ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு.  அவரது நாவல், "நாளை மற்றுமொரு நாளே", பிரலமாக பேசப்பட்ட நிதர்சனங்களின் தரிசனம்.  யாரும் தொட பயந்த, மனித நாகரிகமான…

சாவி

குமரி எஸ். நீலகண்டன் பூட்டிக் கொண்டும் திறந்து கொண்டும் கைப் பைக்குள் புதைந்து கொண்டும் காதுகளைக் குடைந்து கொண்டும்தான் இருந்தது அதன் ஒற்றைக்கால்.  கிழிந்த பையிலிருந்து எங்கோ கீழே விழுந்து தொலைந்த போது அதன் ஒற்றைக்கால் ஒடியவில்லை. பூட்டை உடைத்தபோது ஒடியாத…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பத்தாவது சிறுகதை, மூன்று ஜதை இருப்புப்பாதைகள். அசோகமித்திரன் இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்க நிறைய யோசித்தமாதிரி தெரியவில்லை. கதையைப் படித்தால் இதைவிட நல்ல தலைப்பு இருக்கலாம் எனத் தோன்றும். தலைப்புகளில் அதிகம் யோசிக்காத அசோகமித்திரன் வார்த்தைகளில்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 11

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் சிறுகதைகள் ஒவ்வொன்றயும் குறித்து எழுதி வருகிறேனே, ஒவ்வொரு கதையிலும் இருக்கிற எல்லா நுட்பங்களையும், குறைகளையும் குறிப்பிடுகிறேனா என்றால் இல்லை. அது என் நோக்கமும் இல்லை.  என் நோக்கம் அசோகமித்திரன் குறித்த என் வாசிப்பு அனுபவங்களைச் சுருக்கமாகப்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

-பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக் கொள்கிற மகன், அதைக் குறித்த புகார்கள் இல்லாத அம்மாவின் கதை என்பதற்கான குறிப்புகள்…

மகிழ்ச்சி மறைப்பு வயது

                           பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் இமை, சட்டைஎல்லாமாக நனைகிறேன்தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்முழுதுமாய் சொட்டச் சொட்டநீள தார்ச்சாலையில் ஆசையாய் நனைந்தபடிஓடும்…

கவிதைகள்

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா  புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட  மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான  மிகப்பெரிய அரக்கன் போன்றா …

அருகில் வரும் வாழ்க்கை

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா ஒன்று  ஓடிக்கொண்டிருந்தது.  சினிமா பார்த்த போது  மூன்றாவது அடுக்கில்  பழைய காதலனைப்பார்த்தாள்.  அடுத்த நாள்  குடித்தனம் நடத்த  பக்கத்து…

நடக்காததன் மெய்

ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. பலர் தலையில் தொப்பியும் முகத்தில் கவசமும் அணிந்திருந்தனர். இரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு லாரிகள் வரிசையாக நின்றிருந்தன.…