யாசகப்பொழுதில் துளிர்த்து

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் எளிதாகிப் போன பயண உபாயங்களில். வாரிச் சுருட்டி அள்ளி எடுத்த இரக்கங்கள் யாவும்  சில்லறைகளாக கனத்தது சலவை செய்யாத…

அப்பாவின் திண்ணை

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு.  எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் ஊஞ்சல்.  தோழமையின் கூடு!. சாமி அங்கிள், என் அப்பாவைத்தேடி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருவார். வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு, அந்த…

சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்

லதா ராமகிருஷ்ணன்  சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள் தன் மனைவி செய்யும் சாப்பாடு அவர்களுக்கு…
அசோகமித்திரனின் “ஒற்றன்”

அசோகமித்திரனின் “ஒற்றன்”

- பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று…

பூஜ்யக் கனவுகள்

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  வந்தார்கள் உடல்கள்  தவிர  எல்லாம்  களவு  போனது சொல்  விஷம்  பருகினாள் நாக்கில்  பாம்புகள்  துள்ளின வானத்தைப்  பிடிக்க …
குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன் - பி.கே. சிவகுமார் நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் - மிருதங்கத்தில் சர்வேஷ் பிரேம்குமாரும் வயலினில் மேகா சுவாமியும்…

காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்

கதைப்போமா - நண்பர்கள் குழுமம் நடத்தும் காடன் கண்டது - பிரமிள் - சிறுகதை குறித்த கலந்துரையாடல் நண்பர்களுக்கு வணக்கம்! இந்த வார  சிறுகதை  கலந்துரையாடல் - பிரமிளின்  “காடன் கண்டது” அமெரிக்க கிழக்கு நாள், நேரம்  : புதன்கிழமை ஆகஸ்ட்…

வண்டி

சிறுகதை அநாமிகா கதைக்கு ’வண்டி’ என்று தலைப்பு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டார் படைப்பாளி. அது பொருத்தமாகவும் இருக்கும். பலவிதங்களில் சௌகரியமாகவும் இருக்கும். 79வது குறுக்குத் தெரு என்பது போல் வைத்துக்கொண்டால் கொஞ்சம் சிரமமாகிவிடும். கதையில் 79வது குறுக்கு தெரு…

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3

(THE CONQUEST OF HAPPINESS)  – BERTRAND RUSSEL அத்தியாயம் 3    போட்டி (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)  அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் அவர்களைத் தடுக்கும்…

காதல் கடிதம்

                                                                            மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                                                      .                          மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம். ' மாலு இந்த மஞ்சள் ரோஜாவை வச்சுக்கோ' 'சரிமா' 'மாமா நேத்து பேசினார்,ஆவணியில நல்ல முகூர்த்தம் இருக்காம்' ''அப்பா என்ன சொன்னார்'…