Posted in

நினைவுகளால் வருடி வருடி

This entry is part 5 of 19 in the series 1 நவம்பர் 2020

நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் … நினைவுகளால் வருடி வருடிRead more

Posted in

சில கவிதைகள்

This entry is part 4 of 19 in the series 1 நவம்பர் 2020

  ஏன்  இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான்  நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. … சில கவிதைகள்Read more

Posted in

தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”

This entry is part 3 of 19 in the series 1 நவம்பர் 2020

                                      வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்  (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு)        கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் … தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”Read more

Posted in

காலம்

This entry is part 2 of 19 in the series 1 நவம்பர் 2020

கடல்புத்திரன் அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் … காலம்Read more

Posted in

திருவழுந்தூர் ஆமருவியப்பன்

This entry is part 1 of 19 in the series 1 நவம்பர் 2020

                                                                              திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால் தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி … திருவழுந்தூர் ஆமருவியப்பன்Read more

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு
Posted in

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

This entry is part 13 of 13 in the series 25 அக்டோபர் 2020

கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் … பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்குRead more

Posted in

‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

This entry is part 11 of 13 in the series 25 அக்டோபர் 2020

    சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் … ‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்Read more

வளவதுரையனின்  கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி
Posted in

வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி

This entry is part 10 of 13 in the series 25 அக்டோபர் 2020

எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல … வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலிRead more

Posted in

சூன்யவெளி

This entry is part 9 of 13 in the series 25 அக்டோபர் 2020

ஐ.கிருத்திகா                 பின்னங்கழுத்தில்  சடை  உரசி  கசகசத்தது. முதுகில்  நேர்க்கோடாய்  வழிந்த  வியர்வை  கீழ்வரை  நீண்டு  குறுகுறுக்க  வைத்தது. தீபா  தோளில்  … சூன்யவெளிRead more

Posted in

தேடல்

This entry is part 8 of 13 in the series 25 அக்டோபர் 2020

                                 புஷ்பால ஜெயக்குமார் அவன் காத்துக்கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒரு பொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. … தேடல்Read more