Posted in

புஜ்ஜியின் உலகம்

This entry is part 14 of 17 in the series 27 செப்டம்பர் 2020

ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான்.  உள்ளிருந்து வந்து கொண்டிருந்த  வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை … புஜ்ஜியின் உலகம்Read more

Posted in

ஒப்பீடு ஏது?

This entry is part 13 of 17 in the series 27 செப்டம்பர் 2020

முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் … ஒப்பீடு ஏது?Read more

Posted in

பரகாலநாயகியும் தாயாரும்

This entry is part 12 of 17 in the series 27 செப்டம்பர் 2020

                                    பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார்.            … பரகாலநாயகியும் தாயாரும்Read more

Posted in

பாலா

This entry is part 17 of 17 in the series 27 செப்டம்பர் 2020

எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு … பாலாRead more

Posted in

கவிதைகள்

This entry is part 11 of 17 in the series 27 செப்டம்பர் 2020

மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே  கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை … கவிதைகள்Read more

Posted in

அருளிசெயல்களில் பலராம அவதாரம்

This entry is part 10 of 17 in the series 27 செப்டம்பர் 2020

இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் … அருளிசெயல்களில் பலராம அவதாரம்Read more

Posted in

‘ஆறு’ பக்க கதை

This entry is part 9 of 17 in the series 27 செப்டம்பர் 2020

குணா எனக்குத் தெரியவில்லை. ஆற்றுப் படுகையென்பது ஆனந்தம் மட்டுமில்லை. சில்லென்ற காற்றும், சிலு சிலு ஓடையும். சிறு வயதில் நடை பழக … ‘ஆறு’ பக்க கதைRead more

Posted in

கவிதை

This entry is part 8 of 17 in the series 27 செப்டம்பர் 2020

சுரேஷ்மணியன் கடைகள் நிறைந்த சந்தை களைந்து வீதியொன்றின் முடுக்கில் ஊளையிடும் நாயின் ஓசையின் துணையோடு கழியும் இரவின் நிசப்தம் போல மாணவரின்றி வெறுமையாய் காட்சிதரும் வகுப்பறைகள் எழுத … கவிதைRead more

Posted in

நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

This entry is part 7 of 17 in the series 27 செப்டம்பர் 2020

கே.எஸ்.சுதாகர் “நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை … நிர்மலன் VS அக்சரா – சிறுகதைRead more