11 அக்டோபர் 2020
latseriesid seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_202011 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_202011 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_202011 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_202011 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020 seriesname=11 அக்டோபர் 2020
latseriesidoctober11_202011 அக்டோபர் 2020
latseriesidoctober11_202011 அக்டோபர் 2020
latseriesidoctober11_2020நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து, இங்கிலாந்து போகும் வரையும் கல்வி கற்ற இடம். அவர் கல்வி கற்ற மேல் நிலைப் பாடசாலையை தற்பொழுது அவரது நினைவிடமாக்கி, அதைக் காந்தியின் வரலாற்று அருங்காட்சியமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடி கட்டிடம். அங்கு போனால் அங்குள்ள வரலாற்றின் பகுதிகளை வாசித்தபடியே பல மணி […]
ஜனநேசன் “ சகுனியாய் வந்து வாய்ச்சிருக்கு .. என்று அவனது கைப்பேசியை அவள் விட்டெறிந்தாள்! அவள் எறிதலில் கண்ணகியின் சீற்றம் எதிரொளித்தது! பத்தாயிரம் ரூபாய் செல்லு ,சில்லு சில்லாய் உடைந்து போவது குறித்து கவலை இல்லை! அவளது வாழ்க்கை உடைந்து சிதறிவிடக்கூடாது என்ற பயம் அவளை இப்போது அலைக்கழிக்கிறது. அவளது கணவன் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். இவள் ஆரம்பப் பள்ளி ஆசிரியை. ஆசிரிய வாழ்க்கையில் ஓர் அரும்பாடில்லை! என்று பொதுபுத்தியில் பதிந்துள்ள ரீதியில் […]
நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து, இங்கிலாந்து போகும் வரையும் கல்வி கற்ற இடம். அவர் கல்வி கற்ற மேல் நிலைப் பாடசாலையை தற்பொழுது அவரது நினைவிடமாக்கி, அதைக் காந்தியின் வரலாற்று அருங்காட்சியமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடி கட்டிடம். அங்கு போனால் அங்குள்ள வரலாற்றின் பகுதிகளை வாசித்தபடியே பல மணி […]
மஞ்சுளா உயிரின் பேராழத்தில் புதைந்து கொண்டிருக்கும் ரகசியங்களை வாழ்வின் எந்த ஒரு வெம்மையும் தீண்ட முடியாது போகிறது மரணம் இசை தப்பிய ஒரு பாடலை இசைக்கும் ஒரு நொடியில் உயிர் தனது சிறகுகளை விரித்து அதன் நிழலை ஒரு காதலன் காதலியை தழுவுவது போல் தழுவிக் கொள்கிறது தீராது… தீராது அதன் பேராவல் அதன் வெற்றிடங்கள் பிறப்பின் ரகசியங்களால் மீண்டும் மூடப் பட்டு வாழ்வின் போதாமைகளோடு மீண்டுமொரு பயணத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறது அழிந்தும் அழியாத சுவடுகள் […]
பின்னூட்டங்கள்