Posted inகதைகள்
குயிலே நீ கூவாதே!
மீனாட்சி சுந்தரமூர்த்தி. மாமரத்துக் குயில் கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி மாதத்துக் குளிர் பனிப்படலமாக விரிந்திருந்தது. அடுத்த…