Posted in

எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்

This entry is part 2 of 16 in the series 24 ஏப்ரல் 2016

1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – … எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்Read more

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.
Posted in

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

This entry is part 12 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வே.சபாநாயகம் ‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. … ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.Read more

கணையாழியும் நானும்
Posted in

கணையாழியும் நானும்

This entry is part 16 of 24 in the series 7 ஜூன் 2015

வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு … கணையாழியும் நானும்Read more

Posted in

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

This entry is part 8 of 23 in the series 7 டிசம்பர் 2014

  1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் … பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்Read more

Posted in

எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்

This entry is part 14 of 23 in the series 30 நவம்பர் 2014

  கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் எதுவுமே … எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்Read more

Posted in

கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

– வே.சபாநாயகம். சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், … கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்Read more

Posted in

நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

-வே.சபாநாயகம். தமிழ் மொழியின் பெருமைக்கு வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து … நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”Read more

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30  வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
Posted in

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’

This entry is part 9 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

    எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’Read more

Posted in

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’

This entry is part 15 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

கடினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’Read more

Posted in

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’

This entry is part 13 of 20 in the series 21 ஜூலை 2013

கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’Read more