நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது

This entry is part 20 of 20 in the series 21 ஜூலை 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 19

This entry is part 19 of 20 in the series 21 ஜூலை 2013

தாங்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறவர்கள் உடனே தண்ணீர் குடித்தால் தேவலை போன்ற நாவரட்சிக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்திருந்த ராதிகா தீனதயாளன் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தது கண்டு வியப்படையவில்லை. தட்டுகளில் பஜ்ஜிகளைச் சட்டினியுடன் எடுத்து வந்து வைத்த தனலட்சுமி, “அய்யே! டிஃபன் சாப்பிடுறதுக்கு முந்தி ஏன் இப்படித் தண்ணி குடிக்கிறீங்க? அப்பால, ரெண்டே ரெண்டு பஜ்ஜி மட்டும் போதும்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போறதுக்கா?” என்றாள். “நீ எத்தினி பஜ்ஜி திங்கச் சொல்றியோ, அத்தினி பஜ்ஜி தின்னுடறேன். […]

வேர் மறந்த தளிர்கள் – 20-21-22

This entry is part 18 of 20 in the series 21 ஜூலை 2013

20 நீதிமன்றம் கணவரின்முகம்கவலையால்மேலும்வாடிப்போகிறது.வாய்ப்பேசமுடியாத ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார்.மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு. அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து நடந்து உடலும் உள்ளமும் தினகரனுக்கு அலுத்து போயிருந்தது.அம்பிகை ஒரு மன நோயாளியாகவே மாறிவிட்டிருந்தார். நீதிமன்றம் வழக்கத்திற்கும் மாறாகப் பார்வையாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நாள் இன்று! […]

தாயம்மா

This entry is part 17 of 20 in the series 21 ஜூலை 2013

ப.க.பொன்னுசாமி ——————————————————– மார்கழி மாதத்தின் குலையை நடுங்க வைக்கும் குளிரிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு முன்வாயில் வாசற்படிப் பக்கம் வந்து சேர்ந்தார் தாயம்மாள். குட்டாக இருந்த அந்தக் கொஞ்சம் சாணத்தைப் பாத்திரத்து நீரில் கலக்கி வாசற்படியையும் முன்வாசலையும் துடைத்து மெழுகிவிட்டு, வெதுவாகக் கையை ஊன்றி எழுகிறார். எழுந்த வேகத்தாலும், குளிரின் நடுக்கத்தாலும் தள்ளாடி விழப்போய்ப் பக்கத்திலிருந்த திண்ணையின் ஓரக் கூச்சத்தை வலது கையில் சுற்றிப் பிடித்துக் கொண்டு நின்று விடுகிறார். அந்த […]

எளிய மனிதர்களின் தன் முனைப்பு – நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..

This entry is part 16 of 20 in the series 21 ஜூலை 2013

பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் – ( சுத்தானந்த பாரதியார் ) அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும், முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும் மனதில் வெகுவாக நிற்கின்றனர். ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன் கொஞ்ச காலம் […]

தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.

This entry is part 15 of 20 in the series 21 ஜூலை 2013

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது […]

மெய்கண்டார்

This entry is part 14 of 20 in the series 21 ஜூலை 2013

“டேய் மச்சி, இன்னைக்கு அந்த கோர்ட் வாசல்ல உண்ணாவிரதம் இருக்குற பொம்பளையோட கேசு, சூடு பிடிக்குதுடா. கேமாராவோட ஓடிவா.. “ “என்னடா ஆச்சு திடீர்னு” “என்ன.. வழக்கம் போலத்தான். மகளிர் அமைப்பும், வேறு சில பொது நலச் சங்கங்களும் வந்துட்டாங்க சப்போர்ட்டுக்கு, அப்பறம் என்ன கேக்கணுமா..” கோர்ட் வாசலின் எதிர்ப்புறம் மரத்தடியில் உட்கார்ந்து தர்ணா செய்து கொண்டிருந்த செண்பகத்தை போலீசார் விரட்டிக் கொண்டிருந்தனர். பொது நல சங்கங்களும், மற்ற பெண்கள் நல அமைப்புகளும் விசயம் அறிந்து வந்து […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’

This entry is part 13 of 20 in the series 21 ஜூலை 2013

கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது, கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா, கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் பார்த்தோமானால் இலக்கியத் தரம் என்ற ரசமட்டத்தில் துல்லியமாக அடங்குவது மிக அரிது. ஆனால் இன்று சிறுகதைகளில் […]

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29

This entry is part 12 of 20 in the series 21 ஜூலை 2013

‘மறுபிறவி பற்றிய உங்களது கேள்விகளுக்குப் புராணங்களில் நிறையவே பதில்கள் உள்ளன. மறுபிறவி எதுவாக இருக்கும் என்னும் ஒரு தனி நபரின் ஆர்வம் அல்லது அச்சத்தினை விட்டு விடுவோம். மறுபடி மனிதப் பிறவியே கிடைத்தாலும் நாம் வாழப் போகும் சமுதாயம் இதை விடவும் மோசமான துன்பத்திலும், பேராசை வலையிலும், வீழ்ந்து கிடக்கும் என்று கூறலாமில்லையா?” மகத ராணிகளுள் ஒருவரான பசேந்தி வம்ச ராணி கேமா கவனத்துடன் ஆனந்தன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். “உலகம் உய்யும் என்று கூறக் கூடாதா […]

gÖdSe presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE) written & directed by Elangovan

This entry is part 11 of 20 in the series 21 ஜூலை 2013

Dear Editor, Thinnai Grateful if you would help to feature a write-up to publicise GODSE in Thinnai. GODSE is written and directed by bilingual poet-playwright-director Elangovan. The information on the play and colour pix (jpeg) are attached. Thank you. S Thenmoli President Agni Kootthu (Theatre of Fire) Singapore gÖdSe presented by AGNI KOOTTHU (THEATRE OF […]