தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

மாற்றுத் திறனாளிகள் வேற்றுக் கிரகத்தவர்கள் அல்ல

லதா ராமகிருஷ்ணன் .................................................................................................................................. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து தோழர் பார்வையற்றவனின் காணொளிப் பதிவைக் காண நேர்ந்தது. https://www.facebook.com/reel/1180425227506969 மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற அவலநிலையே இன்றளவும் தொடர் கிறது…

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: 7

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் அத்தியாயம் – 7 பாவ உணர்வு / குற்ற உணர்ச்சி [THE SENSE…

இலக்கியக்கட்டுரைகள்

தி.ஜா.வின் —– “ஏசு”

               இரா.ஜெயானந்தன் எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு.  உடல் முழுதும் ரத்த விளாரிகள். மனுஷர்கள் ராட்சதம் ஆனார்கள், ஒரு…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைகள்

ஆண் பால் – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஒரு பிரகாசமான விடியல் உதயமாகிறது, பூமி துதியுடன் விழித்தெழுகிறது; ஓ மிக உயர்ந்த ராஜாவே, நீர் மரணத்தின் வல்லமையால் வெல்லப்படுகிறீர் –  பெர்சி டியர்மர் பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம்,…

மறுவாழ்வு

பாலமுருகன்.லோ ஆம்புலன்ஸ் வண்டி சத்தத்துடன் ரோட்டில் விரைந்தது. வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸின் சத்தத்தைக் கேட்டு இடது புறமாக ஒருவரின் பின் ஒருவராக ஒதுங்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வண்டி தனது வேகத்தைக் குறைக்காமலும் தனது சத்தத்தையும்…

கவிதைகள்

மீன் தொட்டி

சொற்கீரன் மீன் தொட்டிக்குள்மின்னல்களின் வானங்கள்வரி பிளந்து காட்டியது என்ன‌வண்ணதாசன் அவர்களே?மச்ச அவதாரங்களில்மிச்சமாய் ஊறிப்போன‌ஊறுகாய் நாற்றங்களின்புராணங்கள்அதன் கண்களில்கனல் தெறித்த‌தைக்கூட‌மழுங்கிய மரகதத் தீவுகளாய்கவிதை ஆக்கிபேனாக்களின் கொட்டாவிகளில்சோம்பல் முறுத்துக்கிடக்கலாம்.தொட்டிகளில் திமிங்கிலங்களுக்குதொட்டில் கட்டும்சிந்தாந்தக்கூடுகளிலும்சிக்கிக்கிடக்கும்கனவுச்சொக்கப்பனைகள்தீ முழக்கம் செய்வதுமெல்லிதாகவாவது கேட்கின்றதா?_________________________________________சொற்கீரன்.(17.02.26 ல் கவிஞர்…

மழை புராணம் – 20  

உன் பெயர் மழை                           --பா.சத்தியமோகன்மழையேஎல்லாச் செடிகளும் சேர்ந்து கூப்பிட்டனஉனக்கும் கேட்டிருக்கும் செவியில்தோசைக்கல்லில் எண்ணெய் பொறியும்விடவே விடாதவெகு…

கரையேறும் அலைகள் – நூல் மதிப்புரை

இளையவன் சிவா  கரையேறும் அலைகள் கவிதைத் தொகுப்பு இரஜகை நிலவன் வெளியீடுமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மும்பை முதல் பதிப்பு நவம்பர் 2002 பக்கம் 64 விலை ரூபாய் 55 கவிஞர்களது எண்ணங்கள்…