ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUE EASTHAM- E12 6SG மாலை 6 மணி எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள். வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு […]
சுப்ரபாரதி மணியன்
கம்பன் உறவுகளே வணக்கம்! திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்! அனைவரும் வருகைதந்து சிறப்பிக்கவும் அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன் தலைவா் கம்பன் கழகம் பிரான்சு
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்
அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான் ஒரு துறையில் உச்ச நிலையை தொட்டு பின் அதே துறை பற்றி விமர்சனங்களையும் தரமாக வைக்கின்றனர். ஒருவர் – ஜெயகாந்தன். மற்றொருவர் – வெங்கட் சாமிநாதன். நூறு வருட இந்திய சினிமாவின் நூறு தலைசிறந்த […]
Dear Friends, We are launching the E-Journal Panmey for political and idealogical discussions. You can read the first issue of Panmey with this link:http://panmey.com/content/ Please interact and contribute with your writings: Panmeyithazh@gamail.com Prem
அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன் நன்றி! தொடர்பு முகவரி காசி இல்லம் drpanju49@yahoo.co.in 25, 20வது தெரு, ஔவை நகர், லாசுப்பேட்டை(அஞ்) புதுச்சேரி – 605 008
11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு நடைபெறும். ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் இந்த மாத திரைப்பட ரசனை வகுப்பில் பேசுகிறார். இரண்டாவது பகுதியில், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ” குறும்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் […]
– சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம் நாள் தொடங்கப்பட்டது. இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு முயற்சி, நந்தன வருட ஆரம்பத்தில் நடந்தேறியது பாபாவின் கருணையினால் அல்லாமல் வேறென்ன. ஒரு கோயில் உருவாக பல ஆண்டுகள் முயல வேண்டும் என்பது கற்றவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த இடத்திற்கான ஒப்புதல் […]