24 நவம்பர் 2013
latseriesid seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_201324 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_2013 seriesname=24 நவம்பர் 2013
latseriesidnovember24_2013United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED Von Sri Lanka Jetzt Petition von Sri unterschreiben! BACKGROUND: Shanmugampillai Jayapalan, famously known as VIS Jayapalan in the Tamil literary world, was born in Uduvil, Jaffna in north of Sri Lanka. He began his writing in the 70s while studying at the University of […]
பல வருடங்களுக்கு முன்பு நான் ஹவாய்யி ( Hawaii ) என்ற ஒரு அருமையான ஆங்கில நாவல் படித்தேன். பெஸிஃபிக் மகா சமுத்திரத்தில் உள்ள அந்த பீஜித் தீவுகளில் ( Fiji Islands )ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து கரும்புத் தோட்டங்கள் நிறுவிய காலனித்துவ காலத்தின் பின்னணியில் அது எழுதப்பட்டிருந்தது. அப்போது அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய தென் சீனாவிலிருந்து சீனர்கள் கொண்டுவரப்பட்டனர் அந்த சீனர்களைப் பற்றி எழுதியுள்ள நாவல் ஆசிரியர், அவர்களிடம் ஊறிப்போன மூன்று குணாதிசயங்களைக் […]
ரெ. நல்லமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்) தமிழாய்வுத் துறை தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002. முன்னுரை சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான விடுதலையை மக்கள் அடைய முடியும் என அம்பேத்கர் கருதியுள்ளார். வாழுமிடம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்தும் அதிகாரம் மற்றும் உரிமைகளுடன் அமைய வேண்டும். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வியல் கேள்விக் குறியாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலைக்கான காரணம், இக்காரணம் தொடர்ந்து வளர்ந்து வந்ததற்கான சமூகச்சூழல், ஏற்பட்ட […]
மாற்றங்கள் செய்ய எண்ணி மறந்து போன நாழிகையும் மாற்றத் திற்குள் துவண்டு அடையாள மற்று ப் போனதையும் மீண்டும் புதுப்பிக்க எண்ணி தோல்வி கண்ட தருணம் ஒன்றில் அவளைச் சந்தித்தேன் பால்யம் கடந்த பின்னும் வாலி ப மங்கையாய் சலிக்கா து முழங்காலில் ஊர்ந்திட எப்படி முடிந்தது அவளால் ? உள்ளத்துக் குமறல்களை உலகுக்கு மறைத்து சிரிப்பொலி பரப்ப எப்படி முடிந்தது அவளால் ? பின் நின்றுப் பார்க்கும் கண்களையும் விச்சுக் கொட்டும் உதடுகளையும் சலிக்காமல் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா (NASA’s GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon) (September 18, 2013) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A (Moon Images from NASA’s GRAIL Space Probes Mission) நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் இதுவரை அறிந்தது ! கவிஞர் புகழ்ந்தது ஒன்றைத்தான். கலிலியோவின் கண் கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்தது ஒரு நிலவைத் தான்! இருபத்தி ஒன்றாம் […]
ஷைன்சன் இவ்விரண்டு திரைப்படங்களும் கலைப்படைப்புகள் என்ற அளவில் பெரிய மைல்கற்கள் அல்ல. கலாசாரப் பிரதிபலிப்பு என்ற தளத்திலேயே இவை செயல்படுகின்றன. இவ்விரண்டுமே ஒரே நிகழ்வினை மையமாகக் கொண்டுள்ளன- எதிர்பாராமல் கருவுறுதல். இந்நிகழ்வுக்கு இரு வேறுபட்ட சமூகங்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை இத்திரைப்படங்களின் மூலம் காண்கிறோம். இரண்டு திரைப்படங்களிலும் வரும் குடும்பங்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவையே. எனவே சமூகப்படிநிலையின் தாக்கத்தைப் பற்றி நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. கலாச்சாரத் தாக்கமே இரண்டு திரைப்படங்களையும் வேறுபடுத்துகிறது. […]
பின்னூட்டங்கள்