ஏ.நஸ்புள்ளாஹ் அந்த ஊரின் வடக்கு முனையில், மர்யம் மலைத்தொடரின் பனிக்குளிர் காற்று தொட்டுச் செல்லும் ஒரு பழைமையான வீட்டில் பாபா ஜான் … மெஹரூன்Read more
கதைகள்
கதைகள்
நேசம்
அநாமிகா கோவிட் சமயத்தில் வேலை போய்விட்டது. கொரோனவே எதிர்பாராத பேரதிர்ச்சி யாயிருந்தது. அதில் இது வேறு. கையில் ஏதோ தொகை கொடுத்தார்கள். … நேசம்Read more
வெறிச்சாலை அல்லது பாலைவனம்
ஏ.நஸ்புள்ளாஹ் அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே. எந்த மரமும் இல்லை எந்த சத்தமும் இல்லை காற்று வீசினாலும், அது … வெறிச்சாலை அல்லது பாலைவனம்Read more
அன்றொருநாள்…..
அநாமிகா சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் … அன்றொருநாள்…..Read more
கடற்கரை
ஏ.நஸ்புள்ளாஹ் இரவு கடலின் அலைகள் சத்தமாக வந்துவிட்டுப் போய்க் கொண்டே இருந்தன. அந்தக் கரையின் அருகே அவர் நின்றார். மணலில் காலடிகள் … கடற்கரைRead more
பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்
_ அநாமிகா இரண்டு பழைய சூட்கேஸுகள் நிறைய இருந்தன பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள். கணவன் – மனைவிக்கிடையே இடம்பெறும் சாதாரண பேச்சுவழக்கிலான உரையாட … பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்Read more
பாச்சான் பலி
ஆர் சீனிவாசன் வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா … பாச்சான் பலி Read more
சந்திரமுக சகமனுஷி
1 _ அநாமிகா நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன….’ அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு…. ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது. … சந்திரமுக சகமனுஷிRead more
எங்கிருக்கிறேன்?
Dr V G மாலதி மயக்கமா, தூக்கமா, மிதப்பது போல லேசா லேசா என்னை உயர்த்தி கொண்டே போகும் இந்த காற்று கடைசியில் எங்கு … எங்கிருக்கிறேன்?Read more
நடக்காததன் மெய்
ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. … நடக்காததன் மெய்Read more