ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20

This entry is part 28 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பார்பரா கண்மணி !  உன் தந்தை அளிக்கும் இந்தப் பதவியை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன்.  அதற்கு உன் சம்மதம் தேவை.  நமது திருமணம் அதனால் பாதிக்கப் படக் கூடாது !  நாம் இருவரும் தம்பதிகளாய் சல்வேசன் அணியில் மீண்டும் ஆன்மீகப் பணியில் ஈடுபட வேண்டும். மீண்டும் நீ மேஜர் பார்பராவாக நிமிர்ந்து பணி செய்ய வேண்டும். உன்னை நம்பி […]

ஒப்பனை …

This entry is part 16 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை பூத்திருந்தது. பாவப்பட்ட ஜென்மம்.. அவள் புருஷன் ஒரு மொடாக்குடியன். தினந்தினம் அவர்களுக்குள் ஓயாமல் சண்டை நடக்கும். உச்சக் கட்டத்தில் தம்திம் என்று அடி விழும். கொடுப்பது யாராகவும் இருக்கலாம்.. இவள் கை ஓங்கியிருந்தால் அப்புறம் மூன்று நாட்களுக்கு அவன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான். அறுத்துக் கொண்டு ஓடிய மாடு எப்போது பட்டி […]

முள்வெளி அத்தியாயம் -5

This entry is part 15 of 44 in the series 22 ஏப்ரல் 2012

இரவு மணி இரண்டு. “எனக்கு டீ வேண்டாம்” என்றாள் செல்வராணி, “மேக் அப்” பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த “ஷூட்டிங்க்” இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக அழகியாயிருந்து இப்போது நடிகையானவரின் பாடல் காட்சி. அவரது “கால் ஷீட்” முடிவதற்குள் “ஷூட்டிங்க்” முடிந்தாக வேண்டும். எத்தனை டீ குடிப்பது? உமட்டல் வந்தது. கால்களும் கழுத்தும் இடுப்பும் இற்று விட்டன. பக்கத்து வீட்டு ஆயாவைக் […]

நிபந்தனை

This entry is part 12 of 44 in the series 22 ஏப்ரல் 2012

பொன் சுந்தரராசு, சிங்கப்பூர் வானை முட்டிநின்றது ‘வெஸ்டின்’ கட்டடம். அறுபதாவது மாடியில் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நளினமாக நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள் அஞ்சலி. ‘அஞ்சலி ச்சீவ் எக்சகுட்டிவ்’ பெயர்ப்பலகை கண்சிமிட்டி அவளை வரவேற்றது. வானத்தின் நீலத்தை வாரிக் கொண்டிருந்த கண்ணாடிச் சன்னல்கள் குளுமையை வாரி இரைத்தன. தொலைபேசியைக் கையில் எடுத்தாள். “பீட்டர் நீங்க வரலாம்..” என்று அழகான ஆங்கிலத்தில் அழைப்பு விடுத்தாள். அடுத்த நிமிடம் பீட்டர் அவள் முன். “குட்மார்னிங் மேடம்..” பீட்டர் பிரியத்தோடு […]

புரட்சி

This entry is part 11 of 44 in the series 22 ஏப்ரல் 2012

(கௌரி கிருபானந்தன்) தெலுங்கு மூலம் : ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இருந்தால் என்ன?” நான் அடிக்கடி பயன்படுத்தும் கேள்வி இது. இந்த வார்த்தைகளை நான் முதல் முதலாக எப்பொழுது உச்சரித்தேனோ, யாரிடம் எப்படி கற்றுக் கொண்டேனோ தெரியாது. ஆனால் எல்லோரையும் சிலையாக நிற்க வைக்கும் அந்தக் கேள்வியை பல சந்தர்ப்பங்களின் நான் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கும் சம்பவம், நான் நான்காவது வகுப்பில் படிக்கும் போது நடந்தது. […]

ஆலிங்கனம்

This entry is part 8 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி வைத்து விட்டுப் போவார்கள். அதையும் அவர் தொடமாட்டார்தான். ஆனால் வாழ வேண்டிய மகன் பசியில் துடிப்பானே என்று எண்ணி எடுத்துக் கொள்வார். கொடுப்பது யாரென்று தெரிந்தால் தான் யாசகம். தெரியாத போது இறைவன் கொடுத்ததாக […]

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?

This entry is part 6 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்…குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் …..அவளது முடிவு அதுவாகத் தான் இருந்திருக்கும்…என்ன செய்வது…?.சிலரின் வாழ்க்கை….எப்பவுமே இன்னொருவரின் கைகளில் தான் இருக்குமோ என்னவோ? பார்க்கலாம்…இந்த விஷயம் இன்னும் எவ்வளவு தூரம் போகும் என்று. எண்ணியபடியே….அருணை இடுப்பில் இடுக்கியபடியே…கிண்ணத்தில் பிசைந்த தயிர் சாதத்தை நார்த்தங்காயைத் தொட்டு எடுத்து […]

பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்

This entry is part 4 of 44 in the series 22 ஏப்ரல் 2012

மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன. இப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது […]

வந்தவர்கள்

This entry is part 40 of 44 in the series 15 ஏப்ரல் 2012

” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ ( இந்தக்காலத்து டிப்ளமா இன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயரிங்க் ) படித்துவிட்டு அங்கேயே ஏதோ பட்டறையில் சூப்பர்வைசராக இருந்தவனை என் மாமா வலுக்கட்டாயமாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பில் கலாசி என்னும் கடை நிலைப் பணிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். […]

அன்பெனும் தோணி

This entry is part 36 of 44 in the series 15 ஏப்ரல் 2012

“2012ல் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே.. இது உண்மையா அம்மா? ” என்று வினிதா என்கிற வினு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டது அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. “இது என்ன கேள்வி வினு. உன் எண்ண்ம் ஏன் இப்போது இதில் போகிறது…? “ “இல்லமமா, புவி வெப்பமயமாதலும் இதற்கொரு காரணம் என்று படித்தேன்.. அதான்” ”அதிருக்கட்டும், இப்ப இதெல்லாம் பேசற காலமா வினு, உனக்கே இது நியாயமா இருக்கா…” வினுவின் அம்மா கோமதிக்கு பெரும் கவலையாகி […]