கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது

This entry is part 1 of 19 in the series 15 ஏப்ரல் 2018

ஆஷீஷ் தார் ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். எந்த மதத்தை இந்த குற்றவாளிகள் சார்ந்திருந்தாலும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனை பற்றி எந்த ஒரு நாட்டிலும் இதற்கு மேல் சொல்ல இல்லை. இந்த குழந்தைக்கு நேர்ந்தது மிகவும் குரூரமானது. அதற்கு பின் நடந்தது அவலமானது. இந்த வழக்கு ஜம்மு காஷ்மீர் குற்றவியல் பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த காஷ்மீர் போலீஸ் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களை விசாரணை […]

8 கவிதைகள்

This entry is part 2 of 19 in the series 15 ஏப்ரல் 2018

  கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம்   அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள்   கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு  பூச்சிகள் வெவ்வேறு பூக்கள் வெவ்வேறு தேடல்கள் சேமிப்பது என்னவோ தேன் மட்டுமே -அமீதாம்மாள்   கவிதை 3 கனம் கனமாக விழும் அருவியில் இலேசாக விழுகிறது மழை அருவிக்குப் புரிகிறது ‘தன் கனம் என்பது மழையால் வந்தது’ -அமீதாம்மாள்   […]

எனக்குள் தோன்றும் உலகம்

This entry is part 3 of 19 in the series 15 ஏப்ரல் 2018

 எஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல் கற்பனையைக் காட்டிலும் விரைந்து தோன்றும் உலகம். நாம் நினைப்பதைக் காட்டிலும் பித்தமுடையதாகவும் பெரியதும், திருத்தமுடியாத patippaலவும் ஆகக் காணும் உலகம் ஒரு ஆரஞ்சை உரித்து சுளைவிரித்துத் தின்று விதைகளை துப்பிவிட்டு veறு வேறாகத் தோன்றும் உலகின் மயக்கத்தை உணர்கிறேன். குமிழிடும் ஒலியுடன் நெருப்பு பிழம்பொக்கும் அலட்சியமும் நாம் கருதுவதைக் காட்டிலும் வண்ணமும் நிறைந்தது […]

பின்தொடரும் சுவடுகள்

This entry is part 4 of 19 in the series 15 ஏப்ரல் 2018

அ.டெல்பின்  திரும்பிப் பார்த்த இடமெங்கும், காலடிச் சுவடுகள், மெலிதாயும்,நீண்டும் பெரிதாகவும்,ஆழப் பதிந்தும் சோர்ந்தும் …………… இறந்த காலத்தின் முடிவுகள் எதிர்காலத்தின்  வெளிச்சத்தை பாதித்துத் தான் இருந்தன. எங்கோ தொலைதூரத்தில் மங்கலாய் ஒளிக்கீற்று நம்பிக்கைகளை  முன்னோக்க சுவடுகள் பின்தொடர்ந்தன .

முன்பதிவில்லா தொடா் பயணம்

This entry is part 5 of 19 in the series 15 ஏப்ரல் 2018

  முனைவா் சி. இரகு   மனிதனே உனக்கு முகவரி தேடுகின்றாயோ?   அப்படியானால் இரவில் தொடா்வண்டியில் நெடுந்தூர பயணத்தை………   முன்பதிவில்லா பதிவுச்சீட்டில் பயணத்தை பயணித்துப்பார்.   அளவுகடந்த பொறுமை நிதானம் பிறக்கும். புதிய மனவலிமை உதயமாகும்……..   ஆணவத்தோடு அலைகின்றாயோ அத்துணையும் ஓரு நொடியில் தொலைந்துபோகும்.   சாதரண மனிதன் சாமானிய மனிதனாய் மகத்துவம் அடைவாய்.   இவ்வுலகில் இமயலாய பதவிகளில் மனம் சென்றாலும்……..   அதிகாரத்தில் அகிலத்தை ஆண்டாலும்……..   தலைமேல் திமிரு […]

இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு

This entry is part 6 of 19 in the series 15 ஏப்ரல் 2018

இந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் ! புவிக்கோள் துளைத்திடும் நுண்துகள் ! பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் ! கண்ணுக்கும் தெரியா ! கருவிக்கும் புரியா ! எதனுடனும் இணையா ! […]

நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.

This entry is part 7 of 19 in the series 15 ஏப்ரல் 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++++++++++++     https://youtu.be/By6sZ6RGCEQ   https://youtu.be/LPvfeOiKbm8   https://youtu.be/eG7em_89sig     ++++++++++++++++    வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி 2018 ஏப்ரல் 11 ஆம் நாள் நாசாவின் ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் வடதுருவப் பகுதியைச் சுற்றிவந்து முதன்முறை உட்சிவப்பு [Infrared]  முப்புறக் காட்சித் திரைப் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.  யூடியூப் படத்தை பாருங்கள்.  வடதுருவத்தில் கொந்தளிக்கும், அடர்த்தியான புயலடிப்புகள், […]

தொடுவானம் 217. தங்கையின் திருமணம்

This entry is part 8 of 19 in the series 15 ஏப்ரல் 2018

                    நான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை தொடர்ந்து இயங்கியது.           டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸ் செல்லப்பாவும் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்கள். அவர்களை மருத்துவக் கழகம் பரிந்துரைச் செய்தது. அவர்கள் வேலூரில்தான் பயில விண்ணப்பித்தனர். செல்லப்பா மூன்று […]

சோழன்

This entry is part 9 of 19 in the series 15 ஏப்ரல் 2018

சு. இராமகோபால்  அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய  மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருந்தனர். வந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள், வயதானவர்கள். அவர்களோடு அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.   கண்ணான் அவன் பெற்றோர்க்கு ஒரே பிள்ளை. பள்ளி விடுமுறையில் இருந்தான். அவனுக்கு இரண்டு […]

தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா

This entry is part 10 of 19 in the series 15 ஏப்ரல் 2018

  சக்தி மகளிர் அறக்கட்டளை,  பாண்டியன் நகர் , திருப்பூர் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா    வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர்               ( தலைமை: கணேசன்), சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.  ( சென்ற வாரம் இப்பரிசை தமிழக முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கினார் )  சுப்ரபாரதிமணியனுக்குப் பாராட்டையும் சுப்ரபாரதிமணியனின் இலக்கியபணி பற்றியும் […]