அரசியல் சமூகம்
எம்.ரிஷான் ஷெரீப்
– A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் [மேலும்]
நாகரத்தினம் கிருஷ்ணா
‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் [மேலும்]
கதைகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்
தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள [மேலும் படிக்க]
எஸ். ஷங்கரநாராயணன்
எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே [மேலும் படிக்க]
சாகம்பரி
காலையில் புது புடவையணிந்து பளிச்சென்று கிளம்பியபோது ராதிகா நம்பினாள்.அது ஒரு இனிய நாளாக இருக்க வேண்டும் என்று. அன்று விடுப்பு எடுத்திருக்கலாமே என்று அவள் கணவன் கூறியதை மறுக்க இரண்டு [மேலும் படிக்க]
கண்ணன் ராமசாமி
“உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே அழைத்தார். ‘தாய்-சேய்’ என்று அழைக்கும்படியான இருவர் உள்ளே [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “விடுதலை என்றால் பொறுப்பு, கடமைகள் என்பவை முன்வந்து தோன்றுகின்றன. அதனால்தான் பெரும்பான்மையான மனிதர் அதைக் [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
முனைவர் சி.சேதுராமன்
திட்டமிட்டு வாழும் வாழ்க்கை என்றும் தெவிட்டாத இன்பத்தைத் தரும். திட்டமிடாது வா்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்ல திட்டமிடல் என்பது [மேலும் படிக்க]
முனைவர் இரா. முத்துப்பாண்டி
காதல் வாழ்விலும் இல்லற வாழ்விலும் தலைவன் தலைவிக்குச் சமபங்கு உண்டு. உடலும் உயிருமாகவும் இரு கண்களாகவும் திகழ்பவர்கள்; இவர்கள். ஒருவரைவிட்டு ஒருவரை உயர்த்திக்காண இயலாது. தராசின் இரு [மேலும் படிக்க]
சுப்ரபாரதிமணியன்
மகிழ்ச்சிக்கான இரகசியம் =============================== இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு காலத்தில் துப்பறியும் நூல்கள் விற்பனையாவது போல இப்போது தன்னம்பிக்கை நூல்கள் விற்பனையாகின்றன. [மேலும் படிக்க]
வே.சபாநாயகம்
பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி) ‘ஆர்வி’ என்கிற – 1950 -80 களில் பிரபலமாக விளங்கிய திரு ஆர்.வெங்கட்ராமன் என்கிற எழுத்தாளரை இன்றைய தலைமுறையினரில் பலர் அறிந்திருக்க [மேலும் படிக்க]
முனைவர் தி.இரா மீனா
வட மொழி இலக்கிய உலகில் சிறந்த நாடக ஆசிரியராகக் கருதப்படும் பாசாவின் நாடகங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கண்டு பிடிக்கப் பட்டாலும் பாசா மறக்கப்படாமல் போற்றப்படும் மரபு அவர் [மேலும் படிக்க]
வெங்கட் சாமிநாதன்
இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை [மேலும் படிக்க]
கலைகள். சமையல்
ரேவதி மணியன்
இந்த வாரம் यथा -तथा (yathā -tathā)(As – so)என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) [மேலும் படிக்க]
அறிவியல் தொழில்நுட்பம்
சி. ஜெயபாரதன், கனடா
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் அறிந்தது ! கவிஞர் புகழ்ந்து பாடியது கலிலியோ கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்து வந்தது ! இருபத்தி ஒன்றாம் [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
எம்.ரிஷான் ஷெரீப்
– A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்றைய [மேலும் படிக்க]
அ.லெட்சுமணன்
சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த [மேலும் படிக்க]
நாகரத்தினம் கிருஷ்ணா
‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் [மேலும் படிக்க]
சத்யானந்தன்
சத்யானந்தன் மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் [மேலும் படிக்க]
வெங்கட் சாமிநாதன்
ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்ஷன் கலகலப்பாகி விடும். அவன் [மேலும் படிக்க]
கோவிந்த் கோச்சா TIDEL / ASCENDAS International IT park அருகே திருவான்மியூர் ரயில் [மேலும் படிக்க]
கவிதைகள்
சித்ரா
நீ பிறந்து விட்டாய் கேட்டதும் சில்லென்ற உணர்வு.. உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே அரை அங்குல புன்சிரிப்பு மட்டும் கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும் பிறப்பே, பிறப்பை [மேலும் படிக்க]
வளத்தூர் தி .ராஜேஷ்
மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை [மேலும் படிக்க]
முத்துசுரேஷ்
தற்செயலாய் ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன் என் பிம்பங்களை பிரித்து மேய்ந்துவிட்டது நான்கு முட்டைகள் ஒன்று உடைந்து பிறந்திருக்க அதன் கண்கள் திறக்கவில்லை இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை [மேலும் படிக்க]
ரத்தினமூர்த்தி
உறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை வெறிப்பதுமாய் பல நாட்கள் வாடிப்போனதுண்டு மழை மட்டும் [மேலும் படிக்க]
கவிப்ரியா பானு
உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் மருள் பார்வையில் மயங்கி புடவையின் நுனி பற்றி இழுத்தும் கவனம் கார் கண்ணாடியிலும் சிக்னல் விளக்கிலும் … கைசேர்த்த காசுகள் ஒரு பாலாடை பாலுடன் சிறிது [மேலும் படிக்க]
ஹெச்.ஜி.ரசூல்
ஹெச்.ஜி.ரசூல் குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை பொம்மை ஒன்று பாடமறுத்தது பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும் பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன பூக்களைதலையில் சூட்டியும் [மேலும் படிக்க]
குமரி எஸ். நீலகண்டன்
குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் கலைத்து நிலாவின் முகத்தை நிர்வாணமாக்கியது. [மேலும் படிக்க]
சபீர்
தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து வரிந்து கட்டிய செண்டாய் என் – வீட்டினர் மத்தியில் கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா அள்ளியணைக்க கொள்ளையாசை! அம்மாவின் கைகளினின்றும் அட்சரம் [மேலும் படிக்க]
சூர்யா நீலகண்டன்
சூர்யா நீலகண்டன் அந்த குழந்தை அப்பாவிடம் கூறியது அதற்கு ஏன் மீசை வளரவில்லை என்று. அப்பா அதனிடம் கேலியாக மூன்றில் எங்கு மீசை என்று. அப்பாவை கேட்ட அப்பாவிக் குழந்தை தன் செல்லப் [மேலும் படிக்க]
செண்பக ஜெகதீசன்
இத்தோடு இது நின்றிடுமா.. என்றும் தொடரும் தொடர் கதையா- கேட்கிறான் ஏமாந்த ஒருவன் ! -செண்பக ஜெகதீசன்.. [மேலும் படிக்க]
கிண்ணியா எஸ். பாயிஸா அலி
குவிந்த விரல்களூடே குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற உள்ளங்கைச் சிறைக்குள் படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள் குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை. கரைந்திடுங் [மேலும் படிக்க]
சின்னப்பயல்
தொடங்கத்தயங்கி நின்ற எனது காற்புள்ளிகள் உனது மேற்கோள்கள் தொடத்தயங்கும் உனது பதங்கள் எனது வரிகள் தர்க்கங்களைக்கடந்து நிற்கும் உனது விவாதங்கள் எனது வாக்கியங்கள் பொருளை வெளிச்சொல்ல [மேலும் படிக்க]
ஷம்மி முத்துவேல்
யன்னல்கள் ஏதுமற்றிருந்த அந்த ஒற்றையறையின் கதவுகள் சாத்தப்பட்டே இருந்தன எப்போதும் அலறல்களும் கூச்சல்களும் அங்கே கசிய விடப்பட்டிருக்கும் ஒலித்துகள்கள் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றப்பட்ட [மேலும் படிக்க]
ப மதியழகன்
எதேச்சையாக எதிர்ப்பட்டவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் எங்கெனத் தெரியவில்லை அவரும் கடந்து சென்றுவிட்டார் இனி ஞாபகம் வந்தும் பயனில்லை காற்று அதன் போக்கில் போகிறது மனதை அதைப் போல் [மேலும் படிக்க]
செல்வராஜ் ஜெகதீசன்
01 சாந்தியா அது? சாந்திதான் அது. சாந்தி என்பது எது? o 02 படிப்பதா? படைப்பதா? O 03 எழுத இருக்கிறது இன்னும் ஒரு பாதி. போய்விடுமோ ப்ரூப் ரீடிங்கிலேயே மீதி வாழ்வு? o 04 வெகு எளிதாக போய்வருகிறான் [மேலும் படிக்க]
ரமணி
ஆரம்பம் அங்கு இல்லை எனினும் பயணம் அங்குதான் தொடங்கியது போலிருக்கிறது. அரை இரவின் முழு நிலவாய் தயக்க மேகங்கள் தவிர்த்து சம்மதித்த பின்னிருக்கைப் பயணம் முன்னிறுத்திய காதலின் சேதி [மேலும் படிக்க]
சு.திரிவேணி
நானெனவும் யாரெனவும் இருமை நிலையடைகிறது மனம் முயன்று செய்த சாதனைகள் நானெனப் பறைசாற்ற இழந்துவிட்ட சந்தோஷம் யாரெனக் கேட்கத் தூண்டுகிறது. நானென நிலைக்கும் போதில் சுயம் வெளிப்படுகிறது [மேலும் படிக்க]
இளங்கோ
* ஒரு வாக்குறுதியின் நகல் தன்னகத்தே எழுதிப் போகும் சொற்களின் இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை நீட்டும் உள்ளங்கைககள் ஏந்திப் பெற விரும்புவது ஒரு [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயர் அடையும் என் தோழனே ! வாழ்க்கையில் உன்னைத் தோல்வியுறச் செய்த வாய்ப்புக் கேடுகளை நீ சிந்தித்தால் அவைகளே உனக்கு [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விடிவ தற்குச் சற்று முன்பு பொழுது புலரும் வேளையில் விழித் தெழுந்தாள் காதலி ! ஒருவாய்த் தண்ணீர் அருந்தி அவள் கேட்டாள் : “நீ [மேலும் படிக்க]
தேனம்மை லெக்ஷ்மணன்
9 குறுங்கவிதைகள் மரக்கிளைகளின் வழி வெளிச்ச விழுதாய்த் தொங்குகிறது சூரியன்… **************************************** வெளிச்ச விழுதுகளில் குருவிகளாய் ஊஞ்சலாடியபடி இறங்குகின்றன இலைகள் ******************************************** [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல். _________________________________________ நாள் : 13/08/2011 சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 மணி இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட் 6.முனுசாமி சாலை, [Read More]
இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. [Read More]