‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய், சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய், சில இன்சொப்பனங்களாய், சில கொடுங்கனாக்களாய்………
கு. அழகர்சாமி காசுக்காக அல்ல- பசிக்காக சாப்பாட்டுப் பொட்டலம் பிச்சை கேட்கிறவனிடம் ’காசு கொடுத்து வாங்கிப் போ’ என்று கறாராய்க் கூறும் கடைக்காரன் பக்கத்திலிருந்து- காது இருக்கிறது தான்; ஆனால் காது கொடுக்காமல் கேட்கிற…
கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து…