தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி

  1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் அவரது மறைவுக்குப் பின்னர் ஆசிரியராய்ப் பொறுப்பு ஏற்ற திரு எஸ். பாலசுப்ரமணிபன்…

திரையுலகின் அபூர்வராகம்

  1975 ஆம் வருடம். 'அபூர்வராகங்கள்' திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள்…

ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்

  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத…

என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

  திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம்…

தொடுவானம் 48 . புதிய பயணம்

டாக்டர் ஜி. ஜான்சன் மறுநாள் மாலையும் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். நான் என்னுடைய திராவிடக் கொள்கைகள் பற்றி அவரிடம் விவரித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்குப் பிடித்திருந்தது. மதங்கள் மீது நம்பிக்கை…

அறிவியல் தொழில்நுட்பம்

இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!

காலக் குயவனின் மேளமிது! கோணிக் கைகள் வார்த்து விட்ட கோளமிது! கடல் சுழற்றும் பொரி உருண்டை இது! அடித்தட்டுக் குடலாடி வெம்பி எழும்  கடல் மதில்கள் தாக்கும் ஞாலமிது! +++++++++++++++++ https://www.youtube.com/watch?v=wc_UHzn_GjU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx___bZOtWw https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sBkMLYUyUZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=w-8Tp3y_Tes https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qhjhTOkWeX0 ++++++++++++++++++++…

மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்

                               நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ…

இலக்கியக்கட்டுரைகள்

19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி

  1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் அவரது மறைவுக்குப் பின்னர் ஆசிரியராய்ப் பொறுப்பு ஏற்ற திரு எஸ். பாலசுப்ரமணிபன்…

கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்

வைகை அனிஷ் பண்டைய காலத்தில் திருமணத்தின்போது ஸ்ரீதனமாக பொருள் கொடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. அதே போல தன்னுடைய தங்கைக்கு ஸ்ரீதனம் கொடுக்க இயலாமல்…

நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

  அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு.  …

தொடுவானம் 48 . புதிய பயணம்

டாக்டர் ஜி. ஜான்சன் மறுநாள் மாலையும் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். நான் என்னுடைய திராவிடக் கொள்கைகள் பற்றி அவரிடம் விவரித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்குப் பிடித்திருந்தது. மதங்கள் மீது நம்பிக்கை…

தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்

ரா.பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும்     ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நாம் வாழும் இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தம் தம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பிற உயிரினங்களைச் சார்ந்து தான்…

தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்

  சே.சிவச்சந்திரன் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்லைக் கழகம் தஞ்சாவு+ர். திராவிட மொழியாம் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான தொல்காப்பியம்…

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்

பேரூர் ஜெயராமன் சுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது. இவ்வாண்டின்…

இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்

எஸ். நரசிம்மன்   ## (டிசம்பர் 27, 2010 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் "மதிப்புரை" எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியதிலிருந்து..) இந்த இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு நண்பர் இராமனாதன் கொடுத்த "மதிப்புரை"…

கடிதங்கள் அறிவிப்புகள்

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்

அன்பு நண்பரே ,இத்துடன் எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன், உமாமோகன் img097

இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..

நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை. இடம்: திருவண்ணாமலை கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு) தொடர்புக்கு: 9840698236   நண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை…

கதைகள்

சாவடி 19-20-21 காட்சிகள்

காட்சி 19 காலம் பகல்   களம் உள்ளே   அய்யங்கார் வீடு. ஊஞ்சலை ஒட்டி அய்யங்கார் மனைவி நாயகி நின்றிருக்கிறாள். தரையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து முகத்தை தோள் துண்டால் மூடியபடி விசும்புகிறான் அவள்…

ஆனந்த பவன் நாடகம் காட்சி -19

            இடம்: ரயில்வே ஜங்ஷன்   நேரம்: மணி ஆறே முக்கால்.   உறுப்பினர்: ஜமுனா, மோகன், ஆனந்தராவ், ராஜாமணி, சாரங்கன், சுப்பண்ணா, இரண்டு கான்ஸ்டபிள்கள்.  …

கலைகள். சமையல்

மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்

படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற பார்வையாளனின் கேள்விக்கு படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை காட்சிகள் வாயிலாகவும் , வசனங்கள் வாயிலாகவும் சூசகமாக கைகாட்டிவிட்டு, இறுதியில் கொலையாளியை அடையாளம் காட்டுகிறது கதை. திரைப்படம் மூலம்…

திரையுலகின் அபூர்வராகம்

  1975 ஆம் வருடம். 'அபூர்வராகங்கள்' திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள்…

என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

  திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம்…

கவிதைகள்

ஒரு காமிரா லென்ஸின் வழியே…..

ஒற்றை வரியை சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து பஞ்ச் டைலாக்கில் பல சேட்டைகளுடன் திரையை ரொப்பி பெட்டியை ரொப்புவதே சினிமானின் பாணி. ஆனால் நறுக்கென்று சுறுக்கென்று உள்ளம் தைத்து காமிராவில் எழுதிய‌ பாலச்சந்தரின் இந்த…

புத்தாண்டு வரவு

      புத்தாண்டு இரவு மணி இரண்டு   விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு களிக்காது கருமமே கண்ணாய் குளிரிலும் வியர்வை வழிய மூன்றடிச் சிறுவன் மற்றும்…

ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நேசித்தோம் ஒருமுறையே என்று நீ சொல்வ தெப்படி ? தெய்வ நிந்தனை செய்பவனா ? பனி யின்றி…