சாவடி 19-20-21 காட்சிகள்
Posted in

சாவடி 19-20-21 காட்சிகள்

This entry is part 22 of 22 in the series 28 டிசம்பர் 2014

காட்சி 19 காலம் பகல்   களம் உள்ளே   அய்யங்கார் வீடு. ஊஞ்சலை ஒட்டி அய்யங்கார் மனைவி நாயகி நின்றிருக்கிறாள். தரையில் … சாவடி 19-20-21 காட்சிகள்Read more

மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
Posted in

மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்

This entry is part 2 of 22 in the series 28 டிசம்பர் 2014

படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற பார்வையாளனின் கேள்விக்கு படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை காட்சிகள் வாயிலாகவும் , வசனங்கள் வாயிலாகவும் … மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்Read more

ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
Posted in

ஒரு காமிரா லென்ஸின் வழியே…..

This entry is part 5 of 22 in the series 28 டிசம்பர் 2014

ஒற்றை வரியை சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து பஞ்ச் டைலாக்கில் பல சேட்டைகளுடன் திரையை ரொப்பி பெட்டியை ரொப்புவதே சினிமானின் பாணி. … ஒரு காமிரா லென்ஸின் வழியே…..Read more

19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
Posted in

19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி

This entry is part 19 of 22 in the series 28 டிசம்பர் 2014

  1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் … 19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றிRead more

திரையுலகின் அபூர்வராகம்
Posted in

திரையுலகின் அபூர்வராகம்

This entry is part 4 of 22 in the series 28 டிசம்பர் 2014

  1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. … திரையுலகின் அபூர்வராகம்Read more

Posted in

இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!

This entry is part 7 of 22 in the series 28 டிசம்பர் 2014

காலக் குயவனின் மேளமிது! கோணிக் கைகள் வார்த்து விட்ட கோளமிது! கடல் சுழற்றும் பொரி உருண்டை இது! அடித்தட்டுக் குடலாடி வெம்பி எழும்  கடல் மதில்கள் … இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!Read more

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
Posted in

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்

This entry is part 1 of 22 in the series 28 டிசம்பர் 2014

அன்பு நண்பரே ,இத்துடன் எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன், உமாமோகன் … கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்Read more

Posted in

கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்

This entry is part 8 of 22 in the series 28 டிசம்பர் 2014

வைகை அனிஷ் பண்டைய காலத்தில் திருமணத்தின்போது ஸ்ரீதனமாக பொருள் கொடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகளும் … கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்Read more

Posted in

புத்தாண்டு வரவு

This entry is part 9 of 22 in the series 28 டிசம்பர் 2014

      புத்தாண்டு இரவு மணி இரண்டு   விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு … புத்தாண்டு வரவுRead more

நூல் மதிப்புரை     எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்
Posted in

நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

This entry is part 10 of 22 in the series 28 டிசம்பர் 2014

  அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட … நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்Read more