அரசியல் சமூகம்
நாகரத்தினம் கிருஷ்ணா
அ. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின் [மேலும்]
கதைகள்
ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார். சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் [மேலும் படிக்க]
யூசுப் ராவுத்தர் ரஜித்
என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, [மேலும் படிக்க]
சுப்ரபாரதிமணியன்
சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
டாக்டர் ஜி. ஜான்சன்
அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் [மேலும் படிக்க]
மணிமாலா கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 [மேலும் படிக்க]
நாகரத்தினம் கிருஷ்ணா
அ. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின் பேரால் செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?. இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில் இலக்கியத்தைச் சிறப்புப் [மேலும் படிக்க]
சாகித்ய அகாதெமியின் ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் பேசியதில் : பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் [மேலும் படிக்க]
இளஞ்சேரல் கதைகளின் வழியாக பிறர் வாழ்வின் கணங்களை அறிந்து கொள்வது தனித்துவம்தான். நமக்குக் கதைகள் அவர்களுக்குச் சம்பவங்கள். அகிலா தன் அருகாமை உறவுகளின் இயல்புகளைக் காட்சிகளாக்கி [மேலும் படிக்க]
கலைகள். சமையல்
தமிழ்மணவாளன்
கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் [மேலும் படிக்க]
அறிவியல் தொழில்நுட்பம்
சி. ஜெயபாரதன், கனடா
3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது ! பேய் [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
தமிழ்மணவாளன்
கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட [மேலும் படிக்க]
டாக்டர் ஜி. ஜான்சன்
அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் [மேலும் படிக்க]
நாகரத்தினம் கிருஷ்ணா
அ. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின் பேரால் செய்வதனைத்துமே [மேலும் படிக்க]
வளவ.துரையன்
கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் [மேலும் படிக்க]
கவிதைகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை நஷ்டத்தை [மேலும் படிக்க]
அருணா சுப்ரமணியன் தடயங்கள்… நீலம் தெளித்த வான்வெளியில் சிறகசைத்து பறக்கும் நினைவுகளோடு மரங்கள் சூழ் மலைகளில் நெளிந்து திரியும் நீர்ச்சுனையில் நீந்தி பாறைகளில் தெறித்து வீழும் [மேலும் படிக்க]
மகிழினி காந்தன் சுவிஸ் ஈக்களைப்போல் அலைபாயும் விழிகள் காற்றில் விரித்த புத்தகம் போல் பட படக்கும் நெஞ்சம் மேல் மூச்சில் வந்து போகும் சுவாசம் வெற்றிடத்தில் தேடிப்பார்க்கும் கைகள் [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++ மத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என் மதிப்பு அங்கியைப் பறிக்கும் [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
ஜோதிர்லதா கிரிஜா
Dear editor, VanaKkam. This is to inform Thinnai readers that my English translation in poetical genre of Avvaiyaar’s poems – except Gnaanak Kural – has been published by Cyberwit.net Publishers of Allahabad this month, under the heading All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess. Thanks. [Read More]
மணிமாலா கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 [Read More]
சாகித்ய அகாதெமியின் ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் பேசியதில் : பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் [மேலும் படிக்க]