சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243

This entry is part 1 of 8 in the series 28 மார்ச் 2021

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243 ஆம் இதழ் இன்று (28 மார்ச் 2021) வெளியிடப்பட்டது. இதன் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக… – நாஞ்சில் நாடன் காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம் – மைத்ரேயன் வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக் – மைத்ரேயன் பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம் ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர் – கடலூர் வாசு காருகுறிச்சியைத் தேடி… (2) லலிதா ராம் காடு […]