Posted in

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]

This entry is part 2 of 23 in the series 16 மார்ச் 2014

தலைமை      : திரு வளவ. துரையன்’ தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை   : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் … இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]Read more

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.
Posted in

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

          -ஷாலி   தனது நீங்காத நினைவு-37 ல் சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் மாராப்பு எழுத்தாளர்களைப் பற்றி மடல் எழுதியிருந்தார்.இன்றைய வணிக பத்திரிக்கைகள் … “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.Read more

Posted in

கைந்நிலை காட்டும் இல்லத்தலைவி

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

மணி.கணேசன் அக்கால மகளிர் அறிவிலும்,உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகவே விளங்கி இருந்தனர்.பெண் மீதான உடைமைச்சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடும் பட்சத்தில் அவள் அவளது … கைந்நிலை காட்டும் இல்லத்தலைவிRead more

Posted in

ஓவிய காட்சி

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

வணக்கம் திண்ணை ஆசிரியர் எனது அடுத்து வரும் ஓவிய காட்சி, உங்கள் thinnai பதிவு செய்ய முடியுமா ? http://www.vasuhan.com நன்றி … ஓவிய காட்சிRead more

குப்பை சேகரிப்பவன்
Posted in

குப்பை சேகரிப்பவன்

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

 ஷங்கர் ராம சுப்ரமணியன் குப்பைகளிலிருந்து கவிதைகளைச் சேகரிக்கும் சிறுவன் நான். எரியும் சூரியனுக்குக் கீழே நான் வெயிலின் மகன் தனிமையான இரவு … குப்பை சேகரிப்பவன்Read more

Posted in

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

தேசியநூலக வாரியத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்த ஆய்வரங்கிற்கான அழைப்பிதழ் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.  மிக்க நன்றி. ஏற்பாட்டாளர்கள். ஜெயந்தி சங்கர் … ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குRead more

Posted in

கவிதையில் இருண்மை

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

– பேரா. க. பஞ்சாங்கம் காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு முழுமையாய் உள்ளாகிக் கிடக்கும் இன்றைய நவீன சமூகத்திலும் ஊருக்கு நூறு கவிஞர்கள், … கவிதையில் இருண்மைRead more

Posted in

மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

கி.மகாதேவன் இது ஏதோ ஶ்ரீமந்நாரயணிடம் பக்தி கொண்ட இராமாநுஜர் வாழ்க்கை அநுபவமோ அல்லது ஆழ்வார்களின் அநுபவமோ அல்ல.நவீன கர்ம சித்தாந்தங்களில் ஒன்றான … மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்Read more

Posted in

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.   உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க … தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2Read more