16 மார்ச் 2014
latseriesid seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_201416 மார்ச் 2014
latseriesidmarch16_2014 seriesname=16 மார்ச் 2014
latseriesidmarch16_2014-ஷாலி தனது நீங்காத நினைவு-37 ல் சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் மாராப்பு எழுத்தாளர்களைப் பற்றி மடல் எழுதியிருந்தார்.இன்றைய வணிக பத்திரிக்கைகள் அனைத்தும் பெண்களை ‘தன’லட்சுமியாகப் பார்த்தே பணம் பண்ணுகின்றனர்.அன்றைய கால புலவர்கள் மங்கையின் அழகை வர்ணித்து கவி பாடி இலக்கியம் படைத்தனர்.இன்று பெண்களின் சதையே ஊடக சந்தையில் நிறுக்கப்படுகிறது.கூடுதல் எடைக்கு கூட்டமும் அதிகம். “வீதியிலே நீ நடந்தாள் கண்ணு எல்லாம் உன் “மேலே”தான்.”…என்று பாடல் தான் நினைவுக்கு வருகிறது.இதை நன்கு புரிந்து கொண்ட ஊடக […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –24 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 50 & படம் : 51 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland […]
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே எல்லாப் […]
(Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னிதயத்தின் நறுமணக் கொடி இலைகளை உன்னிட மிருந்து நான் சேர்த்தது சிறப்பாய் ஆய்ந்திடப் பிறகு ! பிரேதக் குழி இலைகள், இறந்த பின்பு என்னுடல் மீது வளரும் இலைகள், நெடுநாள் இருக்கும் வேர்கள், நீண்ட இலைகள் ! அந்தோ ! மெல்லிய இலைகளை உக்கிரக் […]
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html (கட்டுரை -3) (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் மிகையாகி விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் என்னும் துணைக் கோளையும் ! முதலிரு வாயேஜர் விண் கப்பல்கள் காணாத புதுமைகள் காணும் ! புளுடோ வுக்கும் […]
தலைமை : திரு வளவ. துரையன்’ தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : தமிழாகரர் திரு தெ. முருகசாமி, புதுச்சேரி பொருள் : சிலம்பில் ஊழ் நன்றியுரை : திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை 23-03-2014 ஞாயிறு காலை 10 மணி ஆர்.கே.வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் ————————————————————————————————————————————
பின்னூட்டங்கள்