திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்”  – ”கரிகாலன் விருது”

திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” – ”கரிகாலன் விருது”

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக…
புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்

புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்

ரெ. நல்லமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்) தமிழாய்வுத் துறை தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002.   முன்னுரை சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான விடுதலையை மக்கள் அடைய முடியும் என அம்பேத்கர் கருதியுள்ளார். வாழுமிடம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்தும்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50   ஆதாமின் பிள்ளைகள் – 3

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) உரிமை இடம்      (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         ஆண்மகன் ஆத்மா சிறியது மில்லை பெரியதும் இல்லை !…
பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;

பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;

முனைவர் ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை பெரியார் கலைக்கல்லூரி கடலூர்-607 001. கட்டுகள் உடைத்து உருவாகும் கட்டுப்பாடுகளுக்குள் சமுதாயம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் மகாகவி பாரதி.  தெளிந்த சிந்தனைக ;குள்ளிருந்து கொப்பளித்து வெளிவரும் தனது சொற்களைப் பேச்சு, உரை,…
ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் வராததால், குரு யூ தன் பயிற்சி வகுப்பை நடத்தத் தீர்மானித்தார். மதியம் முழுவதும் உண்பதும் பேசுவதுமாகக் கழித்த மாணவர்களை அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தீவிரப் பயிற்சி வகுப்பாக அது அமைந்தது. சீன நாடகத்தில்…

ஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்

  ஷைன்சன்   இவ்விரண்டு திரைப்படங்களும் கலைப்படைப்புகள் என்ற அளவில் பெரிய மைல்கற்கள் அல்ல. கலாசாரப் பிரதிபலிப்பு என்ற தளத்திலேயே இவை செயல்படுகின்றன. இவ்விரண்டுமே ஒரே நிகழ்வினை மையமாகக் கொண்டுள்ளன- எதிர்பாராமல் கருவுறுதல். இந்நிகழ்வுக்கு இரு வேறுபட்ட சமூகங்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன…

தெற்காலை போற ஒழுங்கை

ராஜாஜி ராஜகோபாலன்   கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக்கொண்ட ஊர்வலம் பலத்த ஆரவாரத்தோடு தெருவில் சென்றதுபோன்று சூசையின் டிராக்டர் மாலிசந்திப் புளியமரத்தடி மதவின் மேலாய் எகிறிக் குதித்து தெருவோரம் படிந்திருந்த செம்மண் புழுதியையெல்லாம் கிளப்பியபடி விரைந்துகொண்டிருந்தது. சூசை டிராக்டர் ஓட்டுவதைப் பார்த்தவர்கள் அவரும்…
In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

ஷைன்சன் ஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதைப் போன்று…