அன்புடையீர் வணக்கம், இத்துடன் தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல் இணைக்கப்பட்டடுள்ளது. நன்றி. ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பேராயம் SRM பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் – 603 … தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்Read more
Author: admin
பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் சிறந்த கவிஞர் மற்றும் தமிழறிஞரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா வரும் 2012 டிசம்பரில் வருகிறது. எனவே … பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழாRead more
நம்பிக்கைகள் பலவிதம்!
ரசிப்பு வாசு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். இருபத்தியேழு வயது இளைஞன். அந்த வயதுக்கே உரிய துடுக்கும், பழக்க வழக்கங்களும் … நம்பிக்கைகள் பலவிதம்!Read more
மெல்ல இருட்டும்
தங்கம்மூர்த்தி மெல்ல இருட்டும் இவ்வேளையில் உன் நினைவுகள் ஒரு நிலவைப்போல் மேலெழுந்து குளிர்ந்து ஒளிர்கின்றன. நிலவின் ஒளி மெல்லடி வைத்துப் படர்கையில் … மெல்ல இருட்டும்Read more
ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
க.சோதிதாசன். உயிரெங்கும் இனிய நினைவுகளால் நிறைகிறாய். நிஜம் தேடி பிரபஞசம் எங்கும் அலைகிறது மனசு காற்றின் இடைவெளிகளிலும் முகம் தேடும் கண். காதல் நினைவுகளில் கானல் நிறைத்து சென்று விழுகிறது பொழுது சில நாட்களில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் … ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.Read more
All India Tata Fellowships in Folklore 2012-2013
All India Tata Fellowships in Folklore 2012-2013 Applications to reach National Folklore Support Centre on or … All India Tata Fellowships in Folklore 2012-2013Read more
சத்யானந்தன் மடல்
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முள்வெளி நாவலை தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முள்வெளி நாவலின் அனைத்து அத்தியாயங்களும் திண்ணையில் … சத்யானந்தன் மடல்Read more
Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின் அண்மைய நூல்களான “நீர் மேல் எழுத்து” என்னும் சிறுகதைத் தொகுப்பும் “விமர்சன முகம் 2” என்னும் … Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்Read more
இந்த நேரத்தில்——
க.சோதிதாசன் இந்த நேரத்தில் இறுதி முத்தத்தை பகிர்ந்து விடை பெறுகிறது ஓர் காதல் இன்னோரிடத்தில் கண்களின் வழியே உயிருள் நுழைகிறது விண்மீன்களின் ஒளியில் இரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி சூரிய தகிப்பால் வியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம் இந்த நேரம் அகால வேளைகாரணமின்றி கைதுசெய்யப்படும் … இந்த நேரத்தில்——Read more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27
சீதாலட்சுமி அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27Read more