பொன் எச்சமிட்ட பறவை ஒரு மலைக்கருகில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து … பஞ்சதந்திரம் தொடர் 48Read more
Author: annapurnaeaswaran
பஞ்சதந்திரம் தொடர் 47
மூடத் தச்சன் ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் … பஞ்சதந்திரம் தொடர் 47Read more
பஞ்சதந்திரம் தொடர் 46
கிழவனும் குமரியும் ஒரு ஊரில் காமாதுரன் என்றொரு கிழட்டு வியாபாரி இருந்தான். அவன் மனைவி இறந்து போய்விட்டாள். அவனுக்குக் காமத்தால் அறிவு … பஞ்சதந்திரம் தொடர் 46Read more
பஞ்சதந்திரம் தொடர் 45
பொன் தந்த பாம்பு ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் … பஞ்சதந்திரம் தொடர் 45Read more
பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்
ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று … பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்Read more
பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு
ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக … பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்புRead more
பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, … பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்Read more
பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு: ஏற்கனவே … பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்Read more
பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, … பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்Read more
பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. … பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்Read more