–ஜெயானந்தன் நேற்று … சிறகு ஒடிந்த பறவைRead more
Author: irajeyanandan
தாய்
அவள் அந்த கடவுளையும் தூக்கிக்கொண்டு அலைந்தாள் ஐந்து பிள்ளைகளோடு. வாழ்வதற்கு வீடில்லை. உண்பதற்கு சோறில்லை. படுத்துறங்க பாயுமில்லை. கட்டிய கணவனோ கள்ளச்சியோடு … தாய்Read more
அப்பாவின் சைக்கிள்
அழுக்கு வேஷ்டி சட்டையோடு, அப்பா அந்த பழைய சைக்கிளில்தான் நாற்பது வருடங்களில் பயணித்த வாழ்க்கை. இரண்டு பெண்களையும் இரண்டு ஆண்களையும் படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more
நீண்ட பயணி
என்னைத்தேடி உன்னிடம் வந்தால், நீண்ட பயணியாய் என்னுள் ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும் பூத்துவிடுகின்றாய். பச்சையமாய் பரவியும் விடுகின்றாய். எந்த பூவில் … நீண்ட பயணிRead more
யோகி (கவிதை)
அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். … யோகி (கவிதை)Read more
ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்
ஜெயானந்தன். ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு. … ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்Read more
அருகில் வரும் வாழ்க்கை
அவள் தண்டவாளத்தில் தலைவைத்து சாக காத்திருந்தாள். எமலோகம் செல்லும் வண்டி இரண்டு மணிநேரம் லேட் என அறிவிப்பு. அருகில் பழைய சினிமா … அருகில் வரும் வாழ்க்கைRead more
அப்பாவின் திண்ணை
எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு. எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் … அப்பாவின் திண்ணைRead more
வா!
மனம் கனத்து போன சமயத்தில் உனை அழைத்தேன். நீ என்னமோ கூந்தலை அழகு செய்தாய் நகத்தில் சாயம் ஏற்றி புருவங்களை வில் … வா!Read more
நாக சதுர்த்தி
நாக சதுர்த்திக்கு ஒருத்தி ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன் நின்றுக்கொண்டு வரும்போகும் பக்தர்களிடம் … நாக சதுர்த்திRead more