Posted in

தாய்

This entry is part 3 of 7 in the series 9 நவம்பர் 2025

அவள்  அந்த கடவுளையும்  தூக்கிக்கொண்டு அலைந்தாள் ஐந்து பிள்ளைகளோடு.  வாழ்வதற்கு  வீடில்லை.  உண்பதற்கு சோறில்லை.  படுத்துறங்க  பாயுமில்லை.  கட்டிய கணவனோ  கள்ளச்சியோடு  … தாய்Read more

அப்பாவின் சைக்கிள்
Posted in

அப்பாவின் சைக்கிள்

This entry is part 7 of 10 in the series 2 நவம்பர் 2025

அழுக்கு வேஷ்டி சட்டையோடு,  அப்பா  அந்த பழைய சைக்கிளில்தான்  நாற்பது வருடங்களில்  பயணித்த வாழ்க்கை.  இரண்டு பெண்களையும்  இரண்டு ஆண்களையும்  படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more

நீண்ட பயணி
Posted in

நீண்ட பயணி

This entry is part 1 of 6 in the series 26 அக்டோபர் 2025

என்னைத்தேடி  உன்னிடம் வந்தால்,  நீண்ட பயணியாய்  என்னுள்  ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும்  பூத்துவிடுகின்றாய்.  பச்சையமாய்  பரவியும் விடுகின்றாய்.  எந்த பூவில்  … நீண்ட பயணிRead more

Posted in

யோகி (கவிதை)

This entry is part 7 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

அந்த வீதியில்தான்  நடந்து சென்றான்.  அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான்.  அதே வீதியில்தான்  சைக்கிள் பழகினான்.  அதே வீதியில்தான்  நண்பர்களும் இருந்தார்கள்.  … யோகி (கவிதை)Read more

ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்
Posted in

ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

This entry is part 2 of 7 in the series 17 ஆகஸ்ட் 2025

     ஜெயானந்தன்.  ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு.  … ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்Read more

Posted in

அருகில் வரும் வாழ்க்கை

This entry is part 11 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா … அருகில் வரும் வாழ்க்கைRead more

Posted in

அப்பாவின் திண்ணை

This entry is part 7 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு.  எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் … அப்பாவின் திண்ணைRead more

Posted in

நாக சதுர்த்தி

This entry is part 4 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

நாக சதுர்த்திக்கு  ஒருத்தி  ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து  பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன்  நின்றுக்கொண்டு  வரும்போகும் பக்தர்களிடம் … நாக சதுர்த்திRead more