Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்
ஜெயானந்தன். ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு. அவரது நாவல், "நாளை மற்றுமொரு நாளே", பிரலமாக பேசப்பட்ட நிதர்சனங்களின் தரிசனம். யாரும் தொட பயந்த, மனித நாகரிகமான…