பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் இமை, சட்டைஎல்லாமாக நனைகிறேன்தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்முழுதுமாய்…
மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் எப்படி இருப்பர் நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட மனக்கண்ணில் பதிந்துவிட்ட…
அவள் தண்டவாளத்தில் தலைவைத்து சாக காத்திருந்தாள். எமலோகம் செல்லும் வண்டி இரண்டு மணிநேரம் லேட் என அறிவிப்பு. அருகில் பழைய சினிமா ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சினிமா பார்த்த போது மூன்றாவது அடுக்கில் பழைய காதலனைப்பார்த்தாள். …
ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் எளிதாகிப் போன பயண உபாயங்களில். வாரிச் சுருட்டி அள்ளி எடுத்த இரக்கங்கள்…
வசந்ததீபன் _________________________________ பனிக்குடம் உடலின் கவசக்கூடு மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது ஆட்கள் ஓடி வந்தார்கள் உடல்கள் தவிர எல்லாம் களவு போனது சொல் விஷம் பருகினாள்…