விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு
Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு

This entry is part 26 of 32 in the series 15 ஜூலை 2012

இரா.முருகன் 1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டுRead more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு

This entry is part 37 of 41 in the series 8 ஜூலை 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை அம்மா, போகலாமா? சாமா கேட்டான். மேல் சட்டையில்லாத உடம்பில் குற்றாலம் துண்டைப் … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழுRead more

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு

This entry is part 21 of 32 in the series 1 ஜூலை 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள். … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறுRead more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து

This entry is part 37 of 43 in the series 24 ஜூன் 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்துRead more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு

This entry is part 43 of 43 in the series 17 ஜூன் 2012

1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலுRead more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று

This entry is part 40 of 41 in the series 10 ஜூன் 2012

  1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை   உன்னாண்ட ஒரு தண்ணிச் சொம்பும் கன்னடத்திலே எவனோ எங்கேயோ … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்றுRead more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு

This entry is part 22 of 28 in the series 3 ஜூன் 2012

  1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை   என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டுRead more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று

This entry is part 23 of 33 in the series 27 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்றுRead more

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு   இரா.முருகன்
Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்

This entry is part 24 of 29 in the series 20 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை நீலகண்டன் வாசல் திண்ணையில் மேற்கு வடமேற்கில் ஆரோகணித்திருந்தான். முதுகில் உதய கால … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்Read more

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது

This entry is part 35 of 41 in the series 13 மே 2012

1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பதுRead more