சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே……அனைத்துக் கோவிலுக்கும் கொண்டாட்டம் தான்…அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை … சித்திரைத் தேரோட்டம்…!Read more
Author: jeyashreeshankar
நியாயப் படுத்தாத தண்டனைகள்..!
காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய. பவர் கட்டுத் தொல்லை … நியாயப் படுத்தாத தண்டனைகள்..!Read more
ரங்கராட்டினம்
காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர் ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள … ரங்கராட்டினம்Read more
கையோடு களிமண்..!
பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்….! ————————————– களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு….! ————————————— தோண்டத் தோண்ட தீரவேயில்லை…. களிமண்..! —————————————- … கையோடு களிமண்..!Read more
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே … மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?Read more
ஆணுக்கும் அடி சறுக்கும்…!
மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்……என்னமா… வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் … ஆணுக்கும் அடி சறுக்கும்…!Read more
இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
குழந்தைகளுக்கு விடுமுறை….! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ———————————— குற்றம் பார்த்தேன்… சுற்றம் விலக…. முற்றத்தில் தனிமரம்..! ————————————— அழகை அழிக்கக் காத்திருந்தது.. … இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதைRead more
அதுவே… போதிமரம்….!
பகவானே….என்ன சோதனை…. இது? ….என் தலையெழுத்தே… இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே……அவரைக் காப்பாத்தும்மா… தாயே… உன் கோயில் வாசல்ல…..வந்து … அதுவே… போதிமரம்….!Read more
தூக்கணாங் குருவிகள்…!
ஜன்னலோர பிரயாணம்… துணைக்கு வருகிறதாம்… அடம்பிடிக்கிறது மழை..! இயற்கை..! —————————————————— கொன்றவர்களாலும் தின்றவர்களாலும் நிறைந்திருக்கிறது உலகம்..! மாறுமோ மனம்..! —————————————————— நசுக்கிக் … தூக்கணாங் குருவிகள்…!Read more
ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ
“தார் ரோட்டில் வார் அறுந்து தன்னை உணர்த்தியது செருப்பு..! ” —————————————————- மலர்போல் தான் சருகாகும்வரை மனித வாழ்வும்..! —————————————————– “இதோ..சென்றுவிட்டேன்.. … ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூRead more