author

காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

This entry is part 9 of 17 in the series 18 செப்டம்பர் 2016

காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1942 இல் இந்தியா முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலை நிலவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள், அன்று வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு நியாயம் இருந்தது.  ஆனால், காஷ்மீரில் கொடுங்கோல் ஆட்சியா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?! ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்களின் நோக்கம் பெரும்பாலும் ஒன்றுதான். பிரிக்கப்பட்ட பகுதியின் முதன்மை அமைச்சராகவோ, அந்நாட்டின் அரசுத்தலைவராகவோ ஆகி, வரலாற்றில் […]

ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!

This entry is part 7 of 21 in the series 10 ஜூலை 2016

  இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான்.  ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு இல்லாதவள். உடலளவில் வலுக்குறைவான பெண்ணை ஆண் அடிப்பது தவறெனில், மனத்தளவில் வலுவற்ற ஆணை ஒரு பெண் பாலியல் தூண்டுதல் செய்வதும் தவறுதான். சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூடச் சில ஆண்கள் விட்டு வைக்காத நிலையில் […]

சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக

This entry is part 20 of 21 in the series 27 ஜூன் 2016

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம், என்றோ நான் எழுதி வெளிவந்த இரன்டு சிறுவர் நாவல்கள் பங்களூரு PUSTAKA வினரால் மின்னூல்களாக. அவை – புரட்சிச் சிறுவன் மாணிக்கம் – இது சேலம் தமிழ் அமைப்பு ஒன்றின் பரிசைப் பெற்றது. வானதி பதிப்பகம் வெளியீடு.  மற்றது நல்ல தம்பி. கலைஞன் பதிப்பகம் வெளியீடு. நன்றி. ஜோதிர்லதா  கிரிஜா

My two e-books for young adults

This entry is part 13 of 13 in the series 20 ஜூன் 2016

Dear editor, VaNakkam. My two e-books for young adults viz. The Story of Jesus Christ in rhyming couplets and my original English novel titled Mini Bharat have been published by Pustaka Bangalore.  (admin@pustaka.co.in). The second one is about unity in diversity.  Pl. let my Thinnai readers be informed of this.)  Thanks. Attachments area

உயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!

This entry is part 18 of 24 in the series 25 அக்டோபர் 2015

அலைக்கற்றை ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற இன்னும் பல்வேறு ஊழல்களில் கோடிக்கணக்கில் பணத்தை ஏப்பம் விட்டு எழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு அடி கோலிய காங்கிரசுக்குப் பாடம் புகட்ட எண்ணி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து அதை அரியணையில் அமர்த்தியது சிங்கத்திடமிருந்து தப்பிப் புலிவாயில் ஒருவன் சிக்கிய கதையைத்தான் நினைவூட்டுகிறது. தெய்வம், தேசம் ஆகியவற்றக் காட்டிலும் மதத்தின் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்களுக்கு வாக்களித்தால் என்ன நேரும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி […]

மனோரமா ஆச்சி

This entry is part 1 of 23 in the series 11 அக்டோபர் 2015

ஆச்சி என்று – அதாவது அம்மா எனும் பொருளில் – அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா அவர்கள் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி திரைப்பட ரசிகர்களையும் அவரை அறிந்தவர்களையும் உலுக்கியிருக்கும். பள்ளத்தூர் இவரது சொந்த ஊர் என்பதாய் மிகச் சிறு வயதிலேயே பள்ளத்தூரில் வசித்து வந்த என் ஒன்றுவிட்ட அக்காள் வாயிலாகக் கேள்விப்பட்டதுண்டு. பள்ளத்தூர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது பாட்டுப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கியவர் அவர் என்பதும் என் அக்காள் மூலம் அப்போதே தெரியும். […]