22 நவம்பர் 2015
latseriesid seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_201522 நவம்பர் 2015
latseriesidnovember22_201522 நவம்பர் 2015
latseriesidnovember22_201522 நவம்பர் 2015
latseriesidnovember22_201522 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_201522 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_201522 நவம்பர் 2015
latseriesidnovember22_2015 seriesname=22 நவம்பர் 2015
latseriesidnovember22_2015மின்ஹாஸ் மர்ச்சண்ட் தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க ராணுவரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு முனைகளிலும் போரை நடத்தவேண்டும் இஸ்லாமிய காலிபேட் (ISIS) பாரீஸில் நடத்திய தாக்குதல்களும், G20 உச்ச மாநாடு நடைபெறும் துருக்கியில் தடுக்கப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலும் இறுதியான தாக்குதல்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் இது போல தாக்குதல்கள் நடைபெறும் என்று பிரிட்டனின் உளவுத்துறை தடயங்களை பெற்றுள்ளது. பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உச்சகட்ட தீவிரத்தை எட்டியதாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரிட்டனின் சிறப்பு காவல்துறை லண்டனின் […]
(`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிகழ்கலைக் கலைஞர்களுக்கு முக்கியமாக அகாலத்தில் மறைந்த ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம் அவர்களுக்கு வெளி ரங்கராஜன் அர்ப்பணித்திருக்கிறார்.) வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள். ஆசிரியர்; வெளி ரங்கராஜன். நம்மோடு வாழ்ந்து, பல நிகழ்கலைப் படைப்பாளிகள், […]
நித்ய சைதன்யா பார்வைக்கோணம் தரைக்குமேல் விரியும் வானம் இருள்மொக்கு அவிழும் போது ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும் நிலா வெறிக்கும் சமயம் வந்துகவியும் பாட்டியின் தனிமைத்துயர் இரவின் குரல்கொண்ட தொடுகை இட்டுச்செல்கிறது விண்ணிற்கு வெளிச்சத்துண்டுகளாய் சிதறிக்கிடக்கிறது விளையாட்டுப் பொருள்போல் நகரம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகிப் பிண்டமாகித் துணுக்காகிப் பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப் பின்னி மூலக்கூறாகி தொடர்ப் பிளவில் பேரளவுச் சக்தி வெளியேற்றி நுண்துகள்கள் பிணைந்து பேரொளி வீசிப் பிரமாண்டப் பிழம்பாகி, விண்மீன்களாகி பால்மய வீதியாகி, அதனுள் நீந்தும் பரிதி மண்டலமாகிக் கோள்கள் பம்பரமாய்ச் சுழலும் பந்துகளான, பிரபஞ்சத் தோற்ற […]
– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்! மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ் ஸ்காராவை சுட்டுக் கொல்கிறார் பாண்ட். அத்து மீறிய செயல் என்று மிஸ்டர் எம் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்கிறார். ஆனாலும் பாண்ட் ஓயவில்லை. அனுமதி இல்லாமல் சூத்திரதாரி பையோ ஃபோல்டை, தனி ஆளாக எதிர்கொண்டு வெல்கிறார். ஜேம்ஸ் பாண்ட் படமென்றாலே […]
Dear Rajaram, The English translation by me of my Tamil novel Madiyil Neruppu serialized in Thinnai has come out published by Cyberwit. net, Allahabad, under the title INSTANT LOVE. Thanks.
பின்னூட்டங்கள்