Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)
உயிர்கள் பிறக்கின்றன. இருக்கின்றன, இறக்கின்றன. பிறந்த பின்பு உயிர்கள் இருக்கின்றன. இருந்தபின்பு இறக்கின்றன. இறந்தபின்பு உயிர்கள் என்னாகின்றன? மீண்டும் பிறக்கின்றனவா? முன் பிறவியைவிட உயர்வான பிறவியில் பிறக்கின்றனவா... அல்லது முன்பிறவியை விட தாழ்வான பிறவியில் பிறக்கின்றனவா.....அதே பிறப்பில் மீண்டும் பிறக்கின்றனவா... இப்படிப்…