Posted in

தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு

This entry is part 18 of 24 in the series 8 பெப்ருவரி 2015

  (முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.)     ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு … தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடுRead more

அண்ணன் வாங்கிய வீடு
Posted in

அண்ணன் வாங்கிய வீடு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

ரெ.கார்த்திகேசு   ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. … அண்ணன் வாங்கிய வீடுRead more

பத்மா என்னும் பண்பின் சிகரம்
Posted in

பத்மா என்னும் பண்பின் சிகரம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் … பத்மா என்னும் பண்பின் சிகரம்Read more

Posted in

திண்ணையின் எழுத்துருக்கள்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! … திண்ணையின் எழுத்துருக்கள்Read more

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும்  அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய  மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.
Posted in

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

This entry is part 25 of 26 in the series 24 பிப்ரவரி 2013

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. … மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.Read more

Posted in

மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.

This entry is part 21 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், … மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.Read more

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
Posted in

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012

This entry is part 11 of 34 in the series 28அக்டோபர் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கிவரும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012ஆம் ஆண்டுக்கான விழாவை கடந்த … தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012Read more

Posted in

2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.

This entry is part 5 of 44 in the series 22 ஏப்ரல் 2012

(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது) முன்னுரை: தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், … 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.Read more

Posted in

சந்ததிகளும் ரப்பர் உறைகளும்

This entry is part 31 of 45 in the series 26 பிப்ரவரி 2012

  புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. … சந்ததிகளும் ரப்பர் உறைகளும்Read more

Posted in

புதிதாய்ப் பிறத்தல்!

This entry is part 14 of 39 in the series 4 டிசம்பர் 2011

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” … புதிதாய்ப் பிறத்தல்!Read more