24 பிப்ரவரி 2013
latseriesid seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_20124 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_20124 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_20124 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_20124 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201 seriesname=24 பிப்ரவரி 2013
latseriesidfebruary24_201தவ்லீன் சிங் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுருத்தல் இன்று ஜிகாதி பயங்கரவாதமே. எப்போதாவது நமது அரசியல்தலைவர்கள் இதனை அங்கீகரித்து கேட்டிருக்கிறீர்களா? ஜிகாத் என்பது இந்தியா என்ற கருத்துக்கே எதிரானதாகவும், அதன் அடிப்படை கருத்து இந்தியாவை இன்னொரு முறை இஸ்லாமின் பெயரால் உடைப்பதுதான் என்பதை ஒப்புகொண்டு பார்த்திருக்கிறீர்களா? இந்த நாட்டின் மக்களிடம், தெளிவாக, கார்கில் போருக்கு பின்னால், பாகிஸ்தானிய ராணுவம், இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு பணம் பொருள், ஆயுத உதவி கொடுத்து உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக அதன் உள்ளிருந்தே […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு தாண்டியிருக்கும். சாஹிதிக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. ரொம்பவும் தாகமாய் இருந்தது. எழுந்து தண்ணீருக்காகப் பார்த்தாள். அறையில் எங்குமே இல்லை. அவளுக்கு ஜுரம் வந்தது முதல் நிர்மலா அந்த அறையிலேயேதான் படுத்துக்கொண்டாள். தாயின் தவிப்பைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அன்பும், இரக்கமும் பெருக்கேடுத்துக் கொண்டே இருந்தன. நிர்மலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சாஹிதிக்கு தூக்கம் வரவில்லை. தாகம் அதிகரித்தது. தாயை எழுப்புவதில் விருப்பம் இல்லாமல் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நிகழும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. மனித மனம் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. அம்மனம் துன்பத்தைச் சந்திக்கும்போது துவண்டு போகின்றது. மனிதன் துன்பத்தில் உழலுகின்றபோது தன்னை இழந்துவிடுகின்றான். துன்ப முடிவினைக் கொண்டு முடியும் உலக இலக்கியங்கள் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகச்சிறந்த அவலக் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இக்காப்பியத்தில் அமைந்திருக்கும் அவலம்போன்று வேறு […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நிரம்பப் பேசி விட்டாய் நீ இங்கு வந்து ஒரு வார்த்தை சொல்லாது ! உன்வாய் மொழியைப் புரிந்து கொள்ளும் நம்பிக்கை இழந்து விட்டேன் ! புன்னகை அம்பை என்மேல் ஏவி புகுந்து கொண்டாய் நீ என் ஆத்மாவில் ஆழ்ந்திருக்கும் ஏதோ ஒன்றில் ! உடனே ஆர்வமோடு உற்று நோக்குவாய் என் முகத்தினை ! ஆகவே உன்னைத் தவிர்க்க முனைகிறேன் என் புற […]
Moon’s Dynamo Core சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெரு நிலவைத் தங்க நிலவாய்ப் புலவர் புனைந்தார் உள்ளடுப்பு அணைந்து போய் முகத்தில் பள்ளம், பருக்கள், கருமை நிழல் ! முழு நிலவுக்கு வெள்ளை அடித்து வேசம் போடுவது பரிதி ! நிலவின் பிறப்ப றியோம் ! அச்சின்றி சுற்றுவது நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் வங்குப் பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம் காட்டும் புவிக்கு […]
எத்தனுக்கு எத்தன் கதையைப், பரபரவென்று, 143 ந்¢மிடங்களில் சொல்லும் படம். புலனாய்வு துறை வேலை மறுக்கப்பட்டவன், பொய்யாக ஒரு புலனாய்வு குழு அமைத்து, கணக்கில் வராத பணத்தையும், நகைகளையும் அபகரிப்பது ஒன் லைன். ரசிகனை யோசிக்க விடாமல், துரித தூரந்தோ எக்ஸ்பிரஸாக அமைக்கப்பட்ட திரைக்கதை, மெயின் லைன். ‘எ வெட்னஸ்டே’ படத்துக்குப் பிறகு வந்திருக்கும், நீரஜ் பாண்டேயின் படம். எதிர்பார்ப்புக்கு மேலேயே இருப்பது, அவருக்கு பச்சைக் கொடி. அடிதடி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அக்ஷய் குமார், ஏழு பிள்ளைகள் […]
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில் நடைபெற்றது. முதன்மைப் பரிசு ஆதி.குமணன் நினைவுப் பரிசான 10,000 ரிங்கிட்டையும் சென்னைக்குச் சென்றுவரும் விமான டிக்கட்டையும் வென்றவர் “துளசி” எனும் நாவலை எழுதிய ஓர் புதிய இளம் எழுத்தாளரான மாதுரி மனோகரன். முதல் பரிசான […]
முஷர்ரப்( முஷாபி ) இலங்கை வாழ்வில் எம்மை அசௌகரியத்துக்குள்ளாக்குகின்ற எத்தனையோ சம்பவங்கள் எம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவசரமாக வேலைக்குச் செல்லும் போது வீதியில் ஏற்படும் வாகன நெறிசல், அமைதியாக தியானம் பண்ணும் போது மட்டும் ஆங்காங்கே ஊறிச் செல்கின்ற கட்டெறும்பு, அழகழகாய் கட்டிக்கொண்டிருக்கும் மணல் கோட்டையை ஒரே நொடியில் அழித்துவிடும் கடலலை என எம்மை அசௌகரியப்படுத்தும் ஏகப்பட் சமாச்சாரங்கள் எம்மோடும் எம்மைச் சூழவும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வகை சின்ன சின்ன அசௌகரியங்கள் எமக்கு […]
பின்னூட்டங்கள்