வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு … ஜென் ஒரு புரிதல் – பகுதி 20Read more
Author: sathyanandan
ஜென் ஒரு புரிதல் – பகுதி 19
ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் … ஜென் ஒரு புரிதல் – பகுதி 19Read more
ஜென் ஒரு புரிதல்- பகுதி 18
“கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் … ஜென் ஒரு புரிதல்- பகுதி 18Read more
ஜென் ஒரு புரிதல் -17
“நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே … ஜென் ஒரு புரிதல் -17Read more
ஜென் ஒரு புரிதல் – பகுதி -16
சத்யானந்தன் யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு … ஜென் ஒரு புரிதல் – பகுதி -16Read more
ஜென் ஒரு புரிதல் பகுதி – 15
சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. … ஜென் ஒரு புரிதல் பகுதி – 15Read more
ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. … ஜென் ஒரு புரிதல் – பகுதி-14Read more
ஜென் ஒரு புரிதல் – பகுதி 13
நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் … ஜென் ஒரு புரிதல் – பகுதி 13Read more
ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது? புற உலகில் … ஜென் ஒரு புரிதல் – பகுதி 12Read more
ஜென் ஒரு புரிதல் 11
மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். … ஜென் ஒரு புரிதல் 11Read more