எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 … எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்Read more
Author: valavaduraiyan
புள்ளிக்கள்வன்
பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் … புள்ளிக்கள்வன்Read more
தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
தண்ணார் மதியக் கவிகைச்செழியன் தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர் எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு இவனால்விடும் என்பது … தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப் பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
ஒற்றைப் பனைமரம்
உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் … ஒற்றைப் பனைமரம்Read more
கூகை
வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் … கூகைRead more
கவிதைகள்
நிழல் என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே … கவிதைகள்Read more
இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து
[எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி … இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்துRead more
அருளிசெயல்களில் பலராம அவதாரம்
இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் … அருளிசெயல்களில் பலராம அவதாரம்Read more
முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
யானைக்கு அஞ்சிய நிலவு சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் … முத்தொள்ளாயிரத்தில் யானைகள்Read more