4 அக்டோபர் 2020
latseriesid seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_20204 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_20204 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020 seriesname=4 அக்டோபர் 2020
latseriesidoctober4_2020சின்னக்கருப்பன் அகழ் இதழ் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் இணைப்பு கிடைக்கப்பட்டு அகழ் இதழை வாசித்தேன். இதழில் “போருக்கு எதிரான அசல் பிரகடனம் – சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து” என்று சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரை மூலமாகவே சக்கரவர்த்தியின் கதைகளின் களத்தை அறிந்துகொண்டேன். போர்களும் அதன் வலிகளும் மிகப்பெரிய உணர்வுந்தலை அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டவரின் உள்ளத்தில் உருவாகிறது. அங்கிருந்து மிகப்பெரிய இலக்கியங்களும், நேர்மையான பதிவுகளும் உருவாகியிருக்கின்றன. இந்த கால கட்டத்தின் தமிழ் இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் […]
ஜோதிர்லதா கிரிஜா (23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது. மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த நாள், இதே போல் ஒரு மே பதினெட்டுதான். பெரிய குளம் … பாதி நாள் பட்டினி. மீதி நாள்களில் அரை வயிற்றுக்குச் சாப்பாடு. நான்கிலக்கச் சம்பளம் வாங்குகிற அளவுக்கும், கார் வைத்துக்கொள்ளுகிற அளவுக்கும் தன் […]
இன்று பல இடங்களுக்கும் சென்றுவர பலவகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சந்திரமண்டலம் சென்றுவரக்கூட போக்குவரத்து வசதி வந்துவிட்டது! ககன்யான் செல்லப் பயணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் கள்! இந்நிலையில் உலகவாழ்வை நீத்தபின் பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய எம்பெருமானின் வடிவழகையும் மேன்மை யையும் விமானம், பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் தரி சனம் செய்ய வழிகாட்டியிருக்கிறார் நம்மாழ்வார். அவர் கூறு வதைக் கேட்போம் அவர் காட்டும் காட்சியைத் தரிசனம் செய் வோம் வாருங்கள். […]
எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின் ரசிகர்கள் மின்மினிகள் என் ரசிகர்கள் மினுக்கட்டான்கள் அவரின் அசைவுகளுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் சிதறிய ஒன்றிரண்டே எனக்கு அவர் சம்பளம் கொடுக்கிறார் நான் சம்பளம் பெறுகிறேன் மனங்களால் அவர் மாலை மலர்களால் என் மாலை நான் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: (மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியவை) அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்! – விக்கி எஸ்.பி.பி. என்னும் H2O – சுரேஷ் கண்ணன் பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் இதர கட்டுரைகள்: இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – பழனி ஜோதி யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல் – ரா. கிரிதரன் தடுப்பூசியும் முதியோரும் – கடலூர் வாசு யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம் – விஜய் சத்தியா மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை? – கோரா பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2 – ரவி நடராஜன் யார் யார் யார் இது யாரோ? – ரோபோ எழுதிய கட்டுரை – பானுமதி ந. திருப்பரங்குன்றம்- திருக்கோயில் – முனைவர் இராம் பொன்னு செயற்கை நுண்ணறிவு – கோரா வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2 – அ. வெண்ணிலா வாழ்த்து: கமலதேவி: மூன்றாவது தொகுப்பு – பதிப்புக் குழு […]
பின்னூட்டங்கள்