வாடல்

வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்
கற்றுத் தரல்  

கற்றுத் தரல்  

வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத்  தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும்  இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண்.  கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை  காகம் அறியாது. வாலால்…
உள்மன ஆழம் 

உள்மன ஆழம் 

வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால்  ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும்  சுருள் புகையும் எப்படிச்  சுற்றிச் சுற்றி  அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில்  என் காலை மிதிப்பது  தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே.…
இந்த இரவு

இந்த இரவு

பகலிலேயே வந்து மூடும்இந்த இரவை என்னென்று சொல்வது? கிளிகள் பழமுண்ணாமல்பரிதவித்துத் தவிக்கின்றன. தன் புண்னைக் கொத்தவரும்காக்கையை விரட்ட முடியாமல்காளை தலையை ஆட்டிப் பார்க்கிறது. ஆந்தையின் மகிழ்ச்சியைஅந்தப் பொந்தினுள் கண்டேன். இரவின் இருளுக்குக்கருமையென்றும்நீலமென்றும்வண்ணம் வடிக்கிறார்கள். பகலை விட்டுவிட்டுஇரவு மெதுவாகவெளியே ஏறும்போதுநிலவு வந்து கொண்டிருந்தது.…
பழுப்பு இலை

பழுப்பு இலை

வளவ. துரையன் தேய்ந்து கொண்டே போய்இல்லாமல் ஆகிவிடும்நாள்காட்டியாக போலத்தடுமாறுகிறது நெஞ்சம். திருவிழாவில் தொலைத்துவிட்டபெற்றோரைத் தேடும்சிறுவன் போலத்தவிக்கிறேன். யாரைப் பார்த்தாலும்உதவிசெய்ய வருபவர்போலவே தெரிகிறது. ஆனால் அவர்கள் மனத்திலிருந்துசுத்தமாக என்னைஅழித்திருப்பதைஅறியும்போதுதான்அழுகை வருகிறது. தண்ணீரில் தத்தளிக்கும்சிற்றெறும்பு ஒன்றுதுரும்பொன்றைத் தேடுகிறது. விழுகின்ற பழுப்பு இலைகளைமனம் விட்டுவிடாமல்எண்ணிக் கொண்டிருக்கிறது.
பட்டறிவின் பகிர்வுகள் – எஸ்ஸார்சியின் ”ஞானவாபி”

பட்டறிவின் பகிர்வுகள் – எஸ்ஸார்சியின் ”ஞானவாபி”

[எஸ்ஸார்சியின் ”ஞானவாபி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று…

அமராவதி என்னும் ஆடு

                                                வளவ. துரையன்   பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். வள்ளுவர் அவ்விய நெஞ்சம் உடையவனுக்கு செல்வமும், நேர்மையானவனுக்குக் கேடும் வருகிறது என்று எழுதுவார்.   “அவ்விய…

தக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]

                               பாச்சுடர் வளவ. துரையன்                              வாழ்த்து     எடுத்த பணி இனிது  நிறைவேறியது குறித்து மகிழ்ந்த இந்நூலாசிரியர் ஒட்டக்கூத்தர் நன்றிக் கடனாகவும். நல்வாழ்த்தாகவும், தம்மையும், தமிழையும் தமிழ் மக்களையும் காத்தருள் செய்த, செய்யும் கடவுளரைக் காவலராய்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

        பாச்சுடர் வளவ. துரையன்     களம் காட்டல்                                        கூழுண்டுக் களித்து வாழ்த்துப் பாடிய பேய்கள், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் தக்கனின் வேள்விக் களத்தை, வீரபத்திரர் போர்க்களத்தைக் காட்டியதைக் கூறும் இது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                   பாச்சுடர் வளவ. துரையன்                     எரிகலன் இமைக்கும் கோலத்து                                     இறைமகள் அமுது செய்யப்                   பரிகலம் பண்டை அண்ட                         கபாலமாம் பற்ற வாரீர்.                           751   [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்;…