அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க

This entry is part 20 of 36 in the series 30 செப்டம்பர் 2012

அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம் அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும்  அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற www.annavinpadaippugal.info என்ற புதிய இணையதளம்  உலகத்திற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகவலை தங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும்படி  அன்புடன் வேண்டுகிறோம். அண்ணா இணையதளத்தில் அண்ணா பேரவையின் அண்ணா பிறந்த நாள் விழா செய்திகளை அறிய  www.arignaranna.net நன்றி. அன்புடன், இரா.செம்பியன் அண்ணா பேரவை, தஞ்சாவூர்

மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்

This entry is part 5 of 36 in the series 30 செப்டம்பர் 2012

*மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் * *அறம் • அரசியல் • இலக்கியம்* *இரு நாள் உரைகளும் கருத்தமர்வுகளும்.* * * * • கலாநிதி இ. பாலசுந்தரம் • பா. தேவகாந்தன் • தீபன் சிவபாலன் • ஜெனிற்றா நாதன் • கிருத்திகன் குமாரசாமி • வின்சன்ட் போல் சந்தியாப்பிள்ளை • இரா சிவரட்ணம் • பா. அ. ஜயகரன் • பால சுகுமார் • விஜய் சவரிமுத்து • ராம் சர்வேந்திரன் • பொன்னி அரசு […]

உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)

This entry is part 23 of 41 in the series 23 செப்டம்பர் 2012

அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி                                                                                  தனிபெரும்கருணை     அருட்பெருஞ்சோதி ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் , இப்பிரபஞ்சத்தில்  ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின்  தென்கிழக்கே இலங்கைதிருநாட்டில் சாவகச்சேரி பகுதியில்   அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  அருளால் ,திருஅருட்பிரகாசவள்ளலார்  தலைமையில் உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின்  உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனைஉணர்த்தும் மார்க்கம் சன்மார்க்கம் . இவ்விழாவில் தாங்கள் குடும்பத்தினர் , உறவினர்களோடு கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம். குறிப்பு : அழைப்பிதழ்  இணைக்கப்பட்டு உள்ளது.                                                                                               என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் –  வள்ளலார்                                                                                                                                              […]

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்)

This entry is part 15 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்) ஜெய் பீம் காம்ரேட் – ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல் திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது. நண்பர்களே ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டிலோடு), திரையிடப்பட உள்ளது. டி.வி.டி. வெளியிடுபவர்: வழக்கறிஞர் சத்யசந்திரன் பெற்றுக்கொள்பவர்: பேராசிரியர் இளங்கோவன் திரைப்பட அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன் மற்றும் ‘தலித் முரசு’ புனித […]

தமயந்தி நூல்கள் அறிமுகம்

This entry is part 10 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தமயந்தி நூல்கள் அறிமுகம் ————————————— 30 – 09- 2012   * ஞாயிறு மாலை 6 மணி., ஓசோ பவன்,எம்.ஜி.புதூர்  ,    திருப்பூர். தலைமை: சுப்ரபாரதிமணியன் பங்கேற்போர்: சுப்ரபாரதிமணியன்,சுகன்யா, சுபமுகி,சாமக்கோடாங்கி ரவி, வெங்கடேசன், சிவதாசன், ஜோதி, மூர்த்தி * * தமயந்தி நூல்கள்: நிழலிரவு ( நாவல்), வாக்குமூலம், அக்கக்கா குருவிகள், சாம்பல் கிண்ணம் ( சிறுகதைகள்)                            வருக! ­­     கனவு* 8/2635, Pandiyan Nagar, TIRUPUR – 641 602. S. India. 9486101003 […]

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..

This entry is part 30 of 31 in the series 16 செப்டம்பர் 2012

‘இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..’ செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம். ஒவ்வொரு […]

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012

This entry is part 28 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012 1 ஆம்  இடம் – தேவி பரமலிங்கம் (யாழ்ப்பாணம்)  ” குருவிச்சை” 2 ஆம்  இடம் – சி. கதிர்காமநாதன் (தொல்புரம்) ” வினோத உடைப்போட்டி” 3 ஆம் இடம் – செ. குணரத்தினம் (அமிர்தகழி, மட்டக்களப்பு) ” விருந்து” மேலும் 7 கதைகள் ஆறுதற்பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 1. நடராசா இராமநாதன் – (அல்வாய் வடக்கு)  ” சபதம்” 2. திருமதி ஆரபி சிவகுகன் […]

இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22

This entry is part 26 of 31 in the series 16 செப்டம்பர் 2012

    30/09/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1.   *   எழுத்தாளர்  தமயந்தியின் படைப்புலகம்: பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன்,ஞானி, நித்திலன், தமயந்தி,இளஞ்சேரல்   *தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427 88486  /  96296 46230 *ஒருங்கிணைப்பு: பொன் இளவேனில்-யாழி-தியாகு * எழுத்தாளர் தமயந்தியின் நூல்கள்: நிழலிரவு (நாவல் )., வாக்குமூலம், சாம்பல் கிண்ணம்,, அக்கக்கா குருவிகள்  ( சிறுகதைகள் ) செய்தி: சுபமுகி  (suba089@gmail.com)

பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி

This entry is part 21 of 31 in the series 16 செப்டம்பர் 2012

அனைவருக்கும்          வணக்கம் .      வருகின்ற 13 /09 /12 முதல் 21 /09 /12 வரை நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடுஅழைக்கின்றோம்….. வருக! வருக!  நேரம் : காலை:   10 மணி   முதல்   மாலை     6  மணி     வரை     அழைத்து மகிழும்     பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார   மன்றம்

தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்

This entry is part 18 of 31 in the series 16 செப்டம்பர் 2012

அன்புடையீர் வணக்கம், இத்துடன் தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல் இணைக்கப்பட்டடுள்ளது. நன்றி. ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பேராயம் SRM பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் – 603 203 தொலைபேசி: 044 -27417376 விருதுகள்   விருது