பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா

This entry is part 13 of 31 in the series 16 செப்டம்பர் 2012

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் சிறந்த கவிஞர் மற்றும் தமிழறிஞரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா வரும் 2012 டிசம்பரில் வருகிறது. எனவே அதனை முன்னிட்டு மணிவிழா மலர் ஒன்று கொண்டு வர இருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பு இத்துடன் வருகிறது.  நன்றி -கிருங்கை சேதுபதி தொடர்பு முகவரி: கிருங்கை சேதுபதி, (Kirungai sethupathi) 321,மூன்றாவது முதன்மைச்சாலை, (321, 3rd Main Road) மகாவீர் நகர், (Mahaveer Nagar) புதுச்சேரி-605008 (Puducherry -605008) இணைய முகவரி- sethukapilan@gmail.com. பேச – 09443190440

All India Tata Fellowships in Folklore 2012-2013

This entry is part 5 of 31 in the series 16 செப்டம்பர் 2012

All India Tata Fellowships in Folklore 2012-2013 Applications to reach National Folklore Support Centre on or before October 15, 2012.
 Addressed to: M.D.Muthukumaraswamy
 Director,
National Folklore Support Centre,
No. 508, Fifth Floor, “Kaveri Complex”,
96, Mahatma Gandhi Road, Nungambakkam,
Chennai- 600034. Phones: 044-28229192/ 044-42138410/044-28212706
Email: muthu@indianfolklore.org
Website: www.indianfolklore.org You may view the latest post at: https://www.indianfolklore.org/nfscblog/nfsc-diary/all-india-tata-fellowships-in-folklore-2012-2013/    

சத்யானந்தன் மடல்

This entry is part 18 of 28 in the series 9 செப்டம்பர் 2012

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முள்வெளி நாவலை தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முள்வெளி நாவலின் அனைத்து அத்தியாயங்களும் திண்ணையில் வெளி வந்த மற்ற படைப்புக்களும் http://tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைப் பூந்தளத்தில் (திண்ணையில் வெளியாகி ஓரிரு நாட்களுக்குப் பிறகு ) வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. கணையாழி மற்றும் சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்த படைப்புகளும் வாசிப்புக்கென அத்தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. வாசிப்புக்காகவே எழுதுகிறான் எழுத்தாளன். வாசகர் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கமும். அன்பு சத்யானந்தன்.   Regards Sathyanandhan http://tamilwritersathyanandhan.wordpress.com sathyanandhan.mail@gmail.com tamilwriter_sathyanandhan@yahoo.com

Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்

This entry is part 16 of 28 in the series 9 செப்டம்பர் 2012

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின்  அண்மைய நூல்களான “நீர் மேல் எழுத்து” என்னும் சிறுகதைத் தொகுப்பும் “விமர்சன முகம் 2” என்னும் கட்டுரைத் தொகுப்பும் மின்னூல்களாக Kobo Books தளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்கள் புத்தக  வர்த்தகச் சந்தையில் விற்குமா என்னும் கேள்விக்கு விடைகாண சோதனை முறையிலேயே இந்த நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.Kobo Books தளத்தில் இடம்பெறும் முதல் தமிழ் மின்னூல்களும் இவையே. ஆங்கில மொழியில் உள்ள மின்னூல்களில் உள்ள அனைத்து அம்சங்களும் கொண்ட நூல்களாக இவை […]

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற

This entry is part 27 of 28 in the series 9 செப்டம்பர் 2012

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. குரு என்று எவரிடமும் பாட்டு கற்றுக் கொள்ளாமல் தானே சுயமாக சாதக வலிமை மூலம் இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஜி.என்.பி., மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தொடங்கி இன்றும் கச்சேரிகள் செய்பவர். 90 வயதாகும் இவர் இன்று வாழ்கிற கர்நாடக இசைப் பாடகர்களிலேயே மிகவும் மூத்தவர். இன்றைய தலைமுறையினருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் அறிமுகம் செய்விக்கும் வகையில் […]

Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore

This entry is part 28 of 28 in the series 9 செப்டம்பர் 2012

Dear Members, friends and well-wishers of TLCS, Greetings! On Behalf of the Tamil Language and Cultural Society i have the pleasure to invite you with family and friends to: Event          :  Bharathiar-Bharathidasan Festival 2012, Date           :  Saturday, 08 September 2012 Time           :  6.00 […]

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி

This entry is part 3 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வணக்கம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி முற்றிலும் மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய எல்லா தகவல்களையும் இணைப்பில் காணவும். உங்களின் ஆதரவின்றி இந்த நிகழ்ச்சிகளில் எங்களுக்கு வெற்றி இல்லை. தாங்கள் தவறாது வருகை தந்து தமிழைத் தாங்கி நிற்கப்  பாடுபடும்  நம் மாணவச் செல்வங்களை வாழ்த்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். மற்ற தகவல்களுக்கு அழைக்கவும் 90016400 நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித் தலைவர் 68 pattimandram with loge தமிழ்ப் பட்டிமன்றக் […]

“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

This entry is part 24 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

கதை சொல்லி” விருதுகள்                                     மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/- ‘கனவு’ பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை சொல்லி’ நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும்,மீட்டெடுக்கவுமான முயற்சியாக மாணவ – மாணவியர் இதில் பங்கு பெற்று வருகின்றனர். Iஇதன் தொடர்ச்சியாக கதை எழுதும் போட்டியையும் நடத்தி வருகிறது. சிறுவர் கதைகள் எளிய நடையில் மூன்று முதல் ஜந்து பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். எந்த மையத்தையும், தலைப்பையும் கொண்டிருக்கலாம். சுயமான […]

சீதாயணம் நாடக நூல் வெளியீடு

This entry is part 5 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சி. ஜெயபாரதன், கனடா இனிய திண்ணை வாசகர்களே, வையவன் நடத்தும் சென்னை  “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.  இந்த நாடகம்  2005 ஆண்டில் முன்பு  திண்ணையில் தொடர்ந்து வெளியானது. “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை […]

நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு

This entry is part 21 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு   Nenlthal 3 (1)