<strong>புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்</strong>

புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்

நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது  ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான  ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான  நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான்  என்னைக்…
<strong>படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்</strong>

படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்

முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும்  எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர்,  மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த  வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர்,          அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர  இலக்கிய விருந்தினர். …
<strong>பாலையும் சிலப்பதிகாரமும்</strong>

பாலையும் சிலப்பதிகாரமும்

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )   காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை…

நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

எஸ்ஸார்சி  நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு…

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

கவிதைத் தொகுப்பு நூல்கள்  - 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு.  புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற  புத்தகத்திலிருந்து எடுத்தது. மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர்,  'ஒரு மொழியில் முதன் முதலில் தனிப்பாடல்களே தோன்றியிருக்கக் கூடும்'  என எண்ணுகின்றனர். நம் சங்க இலக்கியங்களை நோக்கும்…

க.நா.சு கதைகள்

அழகியசிங்கர்              க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார்.  சிறுகதை புனைவது என்பது பொய்தான்.  பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம்.             ஆனால் இன்னொரு விஷயம் சொல்கிறார்.  பத்திரிகைக் கதை இலக்கியத்தரமான…

அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வை

குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான ஒரு சோகமான சூழ்நிலைதான் ஓவியர் மனோகருக்கு ஏற்பட்டது, ஆனாலும் அவர் அதற்காக உடைந்துபோய்…

தெளிவு! 3 குறுநாவல்கள். ஜனநேசன்.

தேய்.சீருடையான் தெளிவு. மூன்று குறுநாவல்கள். ஜனநேசன்.   வெளியீடு.      Pustaka digiral media pvt ltd #7,002 mantri recidency Bennergharra main road. Bengaluru 560 076 Karnataka. India. நூல் அறிமுகம். தேனிசீருடையான். தெளிவு! 3 குறுநாவல்கள்.…

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்….   நூல்  கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் !                                                               முருகபூபதி     இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல்…

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி

  நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி நாடக நூல்கள் அறிமுகம் நடந்தது சங்கரதாஸ் சுவாமிகள் நாடக முயற்சிகளும் அதற்கு பின்னாலும் இன்றைய திருப்பூர் பழைய பேருந்து நிலைய இடத்தில் நாடகக் கொட்டாய்கள் அமைக்கப்பட்டு நாடங்கள் நடத்தப்பட்டதும் பின்னால் நகர…