தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                               பாச்சுடர் வளவ. துரையன்                      மாகலக்கமூள் வாரணங்கள்முன்                   பாகலப் பசாசுகள் பரக்கவே.                         531   [மா=மிகுந்த; கலக்கம்=துன்பம்; வாரணம்=யானை; பாகலம்=யானைகளுக்கு…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

  சுப்ரபாரதிமணியன்   ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும்  போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.  சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை…
இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்

இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்

    ப. சிவகாமி ( நொயல் நடேசன் அவர்களின்   ‘ பண்ணையில் ஒரு மிருகம் ‘  என்ற   புதினத்திற்கு எழுதப்பட்ட   முன்னுரை ) கே.  டானியல்,  செ.  கணேசலிங்கன்,  இளங்கீரன், நீர்வை பொன்னையன் , காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா…
இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்

இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்

    பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு…

தக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]

                                            பாச்சுடர் வளவ. துரையன்                                 நாம ராசியை உதிர்த்து உரோணிதன்                   சோம ராசிஅள கமம் சுலாவியே.                         501   [நாமம்=பெயர்; உரோகிணி=ஒரு நட்சத்திரம்; சோமராசி=சந்திரனுக்கு உவப்பானவன்; அளகம்=தலைமுடி]…
வடகிழக்கு இந்திய பயணம்  8

வடகிழக்கு இந்திய பயணம்  8

    சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது  கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில்…
சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’

சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’

    கே.எஸ்.சுதாகர் இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (maruyuham@gmail.com) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’. எல்லாளன்…
இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்

இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்

  அழகியசிங்கர்           16ஆம் தேதி ஏப்ரல் 2022 ல் மா அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டது.           அப்போது முக்கியமாக இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.           ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன்…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 7 

    சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில்  குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம்  கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும்…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                பாச்சுடர் வளவ. துரையன்     செயிர்த்து உதரத்து எரிச்சுரர் பொற்சிகைக் கதுவச் சிரித்தே உயிர்ப்பில் இணைக் குருக்களை இட்டு உருக்கித் தகர்த்து உரைத்தே.       476    [செயிர்த்து=கோபித்து; உதரம்=வயிறு; சிகை=தலை முடி=உயிர்ப்பு=பெருமூச்சு; இணைக்குருக்கள்=வியாழன்,சுக்கிரன்]  …