திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

  விஜய் இராஜ்மோகன்   சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் – ஒரு நான்கைந்து நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது போல…

உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

      குரு அரவிந்தன் ‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற,  தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில்…
கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

  அழகியசிங்கர்             இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.             கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கவிதை எழுதுவதில் அலாதியான பிரியம்.              நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வெண்பா எப்படி…

நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

  நடேசன்   புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள…

புறம் கூறும் அறம்      

          -எஸ்ஸார்சி இங்கு  புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க  உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள்.  இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று…

திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்

    விஜய் இராஜ்மோகன்   சிறு வயது முதல் cliché ஆக கேட்ட வாக்கியம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது. ரொம்ப வருடங்கள் கழித்துதான் இது திருமூலர் சொல்லிய வாக்கியம் என்பது தெரிந்தது. இவ்வாறு பாடுகிறார் திருமூலர்:…
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

லதா ராமகிருஷ்ணன்     டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாளாகிய அக்டோபர் 24 அன்று திரு. கே.எஸ்.சுப்பிரமணியனுக்கான எளிய நினைவஞ்சலியாய் அவருடைய எழுத்துகள் சிலவும் அவரைப் பற்றி சிலர் கூறுவதும் இடம்பெறும் ஒரு இருமொழித் தொகுப்பு புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.…
செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

    அழகர்சாமி சக்திவேல்   என் கனியிதழ் அன்பன் கடுமையாய்ப் பேசான் ஒயின் மதுவை எனக்கு ஊட்டவும் தவறான்   நித்தம் காலையில் நீக்குவான் என் உடைகளை “நானே உன் உடைகளை மாற்றுவேன் வா..” என்பான்   அவன் தரும்…
முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

  லதா ராமகிருஷ்ணன்     சஃபி என்ற பெயர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானது.   அவரைப் பற்றி எழுத்தாளர் சி.மோகன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.   //“இலக்கியம், சினிமா, உளவியல் துறைகளில் ஆழ்ந்த ஈடு பாடும் ஞானமும் கொண்டவர்.…
பாரதியும் சிறுகதை இலக்கியமும்

பாரதியும் சிறுகதை இலக்கியமும்

    முருகபூபதி   பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர்  ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் )  எழுதிய குளத்தங்கரை…