- பத்மநாபபுரம் அரவிந்தன்- [caption id="attachment_43937" align="alignnone" width="223"] ?[/caption] நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடி பகுதிக்கு பலபெயர்களுண்டு அதிலொன்று வேளிமலை என்றபெயர்.. மலைமுழுக்க பெருமரங்கள்…
ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் செல்வீகம் எனக்கு வறுமை கற்பிக்கும் ஒரு கோடீஸ்வரி, நான் ! எனக்கு…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள் 1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை! காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள்…
கோவிந் கருப் இணையமெங்கும்வாயால் வடைசுட்டுபலரும்கடை விரிக்கிறார்கள்.இலவச வடைகள்என்பதனால் அங்கும் இங்கும்பறந்து பறந்துகாக்கைகள்எல்லா வடை கடைகளிலும் காக்கைகள் -கொஞ்சம் கொஞ்சம் தின்கின்றன...செரிக்காத நிலையில்பல காக்கைகள் கடை போடுகின்றன.வியாபாரம் மட்டுமல்லவாழ் சூழலும்"களை" கட்டுகிறது-பயிர் வெள்ளாமை இல்லாமல்.வயிறு நிறைந்தாலும்பசி…
லாவண்யா சத்யநாதன் பாரிஜாதமும் வெண்ணையும். ஒரு பாரிஜாதப்பூ. ஒரு மனைவி ஒரு துணைவி ஒருத்திக்கு மலரும் ஒருத்திக்கு மரமும் பிரித்துத் தர வழி தெரியாமல் விழி பிதுங்கும் அவன் கதையே…
லாவண்யா சத்யநாதன் நடுக்கிணற்றில் நிகழ்காலம் பெரும்தொற்று புவிவலம் வரும் சமயம் மூக்கடைத்தாலும் மூச்சுநின்றுவிடும் அபாய அச்சுறுத்தல்களை மனம் நிரப்பும் ஊடகங்கள். உயிரைப் பறிக்கும் எமனை நினைத்து நாடி தளர்வோர் நாடுவார்…