செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

    அழகர்சாமி சக்திவேல்   என் கனியிதழ் அன்பன் கடுமையாய்ப் பேசான் ஒயின் மதுவை எனக்கு ஊட்டவும் தவறான்   நித்தம் காலையில் நீக்குவான் என் உடைகளை “நானே உன் உடைகளை மாற்றுவேன் வா..” என்பான்   அவன் தரும்…
முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

  லதா ராமகிருஷ்ணன்     சஃபி என்ற பெயர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானது.   அவரைப் பற்றி எழுத்தாளர் சி.மோகன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.   //“இலக்கியம், சினிமா, உளவியல் துறைகளில் ஆழ்ந்த ஈடு பாடும் ஞானமும் கொண்டவர்.…
பாரதியும் சிறுகதை இலக்கியமும்

பாரதியும் சிறுகதை இலக்கியமும்

    முருகபூபதி   பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர்  ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் )  எழுதிய குளத்தங்கரை…
என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

  அழகியசிங்கர்            எஸ்வி வேணுகோபாலனின் ’தர்ப்பண சுந்தரி’ என்ற சிறுகதையை  இன்று (25.12.2019) மதியம் 2 மணிக்குப் படித்து முடித்து விட்டேன்.  இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.            எஸ்.வி.வி என் பால்ய காலத்து நண்பர். மாம்பலத்தில் நானும்…
எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

  வேதங்கள் அகவிடுதலையை மட்டுமே பேசுகின்றன. வாள் முனையில் தான் மதம் பரப்பப்பட்டது என உலக வரலாறு பேசுகிறது. சத்தியம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு என்றில்லாமல் வெற்று உபதேசமாகத்தான் இவ்வுலகில் இருந்து வருகிறது. மதஅடையாளத்தை வெளிப்படுத்துவதின் மூலம் மட்டுமே மதப்பற்றுள்ளவர்களாக ஆகிவிட முடியாது.…
திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்

திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்

விஜய்  இராஜ்மோகன்   திருமந்திரத்திலே சூனிய சம்பாஷனை எனும் பகுதியில் திருமூலர் இவ்வாறு பாடுகின்றார்: “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே” [திருமந்திரம் 2843] இதற்கு…
தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

 அழகியசிங்கர்   சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன்.  எதாவது ஒரு கதையை எப்பவாவது  படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே அந்தப் புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து விடுவேன்.               அந்தச் சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' என்ற தமிழவன் சிறுகதைத் தொகுப்பு.             அப்படி…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         வளவ. துரையன்                      மதியும் அன்றொரு தீவிளைந்து                        வளைந்து கொண்டது கங்கைமா                    நதியும் வீசிய சீகரங்களின்                        வந்து வந்து நலிந்ததே.                 [331]   [சீகரம்=நீர்த்துளி; நலிதல்=வற்றுதல்] சிவபெருமானின் தலையில் சூடியிருந்த மதியும் தணலாய்ச்…
அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்

அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்

  மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்தோர் முற்றத்தில்   “ கதை எழுதுவோம் வாரீர்  “ அரங்கு ! அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “                                 வாசிப்பு அனுபவம்                                        செல்வி அம்பிகா அசோகபாலன் மெல்பன்…
பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

                                                                                                           ப.சகதேவன்                      மனிதனுக்குள் மறைந்திருக்கும் இனக்குழு சமுதாய உணர்வு தாலிபான்களிடம் மட்டுமில்லை. மிக நாகரீகமடைந்தவர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்கர்களிடம் கூடத் தான் இருக்கிறது. இல்லையென்றால் டோனல்டு டிரம்ப் என்கிற குடியரசுக்குரல்…