தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

    லதா ராமகிருஷ்ணன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படித்தான் தன்னை பகுத்தறிவு வாதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேய் பிசாசு பூதம் இத்தியாதிகள் இடம்பெறும் மெகா தொடர்களையும் ஒளிபரப்பவேண்டும்.…
யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

   அழகர்சாமி சக்திவேல்   நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா நிரை நிரை கருவிளம் நேர் நிரை கூவிளம்   தமிழ் படித்த அனைவரும், தத்தம் சிறுவயதில், தமிழ் வகுப்புக்களில் சொல்லித் திரிந்த, மேலே சொன்ன சீர் இலக்கணப்…
சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

  அஞ்சலிக்குறிப்பு  “ நல்ல  நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம்   “ எனப்பாடிய  சிறுவர் இலக்கிய கர்த்தா                 துரைசிங்கம் விடைபெற்றார்                                                                                    முருகபூபதி சமகாலம், கொரோனா காலமாகியமையால், அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலமாகவும்  இது மாறிவிட்டது.  கடந்த 2020 ஆம்…
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

    நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. …

ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’

                    அழகியசிங்கர்               வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்'.  இது ஒரு சிறுகதையின் தலைப்பு.  இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா?               நிச்சயமாக முடியாது.  எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான்…

தூங்காமல் தூங்கி…

  அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.  தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை.  இதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        வளவ. துரையன்                                                              அடையப் பிலநதி கீழ்விழ அண்டத்தடி இடைபோய்                 உடையப்புடை பெயர்வெள்ளம் உடைத்து இக்குளிர்தடமே.   [311]    [பிலநதி=பாதாள கங்கை; உடைய=முட்ட; பெயர்தல்=எழுதல்; தடம்=பொய்கை]   இந்தப் பொய்கையின் குளிர்ந்த நீரானது…

“பச்சைக்கிளியே பறந்து வா” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் -நெஞ்சை அள்ளும் குழந்தைப் பாடல்கள்

                                                                                           முனைவர் க .நாகராஜன் [பச்சைக்கிளியே பறந்து வா " மழலையர் பாடல்கள் - பாவண்ணன் ,அகரம்  வெளியீடு ; தஞ்சாவூர், , பக்: 70;  ரூ. 50]   எத்தனை வயதானாலும்,  ஒன்றாம் வகுப்பில் படித்த குழந்தைப் பாடல்களை…
அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் –  இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

                                                                             முருகபூபதி       “   நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க    “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம். இலங்கைக்கு  60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து…