Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 22
அழகியசிங்கர் ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன். கடற்கரையின் 'காஃப்காவின் கரப்பான் பூச்சி.' பிப்ரவரி 2021 அன்று வெளிவந்த புத்தகம். காஃப்காவின் கரப்பான் பூச்சி என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கடற்கரை…