அஸ்தியில் பங்கு

அஸ்தியில் பங்கு

  நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப்  பரிசோதிக்கிறோமோ…
எஸ் பொவின் தீ – நாவல்

எஸ் பொவின் தீ – நாவல்

        கபிரியல் காசியா மார்குவசின் 'லவ் இன் த ரைம் ஒவ் கொலரா' (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு…
நடந்தாய் வாழி, காவேரி – 1

நடந்தாய் வாழி, காவேரி – 1

அழகியசிங்கர்          நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன்.  இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன்.            23.06.2021 அன்று  சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம்.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம்.  அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் -…

கண்ணனால் ஆட்கொள்ளப்பட்ட கவியரசர் கண்ணதாசன்

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                     மெல்பேண் ..... ஆஸ்திரேலியா                    …
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                               என்றலும் முகிழ்ந்த குறுமுறுவலோடும் ரசதக்                   குன்றவர் கொடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.       291   குறுமுறுவல்=சிறுநகை; ரசதக்குன்று=வெள்ளிமலை]   உமையம்மை இப்படிக் கூறியதும் புன்னகை புரிந்தபடி வெள்ளிமலைக்கு இறைவர் விடைதர,…
செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

பாவண்ணன் திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு…
மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் 

மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் 

  திரைப்பட விமர்சனம் – அழகர்சாமி சக்திவேல்  பொதுவாய், மூன்றாம் பாலினம் குறித்த சமூக உணரவை ஏற்படுத்த விரும்பும், மூன்றாம் பாலினப் படங்கள், தங்கள் சமூக அக்கறையை, வெறும் மூன்றாம் பாலின உரிமை என்பதோடு நின்று விடாமல், அதைத் தாண்டி, சமூகம் சார்ந்த,…
படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி  ஏ. சி. எல் . அமீர்அலி –  சிந்தனைச்சுவடுகள்

படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்

முருகபூபதி இலங்கை  வாழ்  முஸ்லிம் மக்களை  காலம் காலமாக   ஒரு வர்த்தக சமூகமாக  கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப்  பெற்றவர்களில்  அறிஞர் அஸீஸ்,  கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள்.   அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க  இச்சமூகத்திடம்…
4.ஔவையாரும் முருகக் கடவுளும்

4.ஔவையாரும் முருகக் கடவுளும்

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com          பழத்திற்காகப் பிரிந்து வந்து பழனிமலையில் இருந்த முருகனை அம்மையப்பனுடன் கண்டு வணங்கிய ஔவையார் மிகவும் மகிழ்ந்தார். ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனை வணங்கி…