நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில் ஒரு சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை. பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப் பரிசோதிக்கிறோமோ…
கபிரியல் காசியா மார்குவசின் 'லவ் இன் த ரைம் ஒவ் கொலரா' (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு…
அழகியசிங்கர் நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன். இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன். 23.06.2021 அன்று சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம். அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் -…
பாவண்ணன் திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு…
திரைப்பட விமர்சனம் – அழகர்சாமி சக்திவேல் பொதுவாய், மூன்றாம் பாலினம் குறித்த சமூக உணரவை ஏற்படுத்த விரும்பும், மூன்றாம் பாலினப் படங்கள், தங்கள் சமூக அக்கறையை, வெறும் மூன்றாம் பாலின உரிமை என்பதோடு நின்று விடாமல், அதைத் தாண்டி, சமூகம் சார்ந்த,…
முருகபூபதி இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள். அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம்…
முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com பழத்திற்காகப் பிரிந்து வந்து பழனிமலையில் இருந்த முருகனை அம்மையப்பனுடன் கண்டு வணங்கிய ஔவையார் மிகவும் மகிழ்ந்தார். ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனை வணங்கி…