எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் 'இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது'களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவற்றுள்…
ஐரோப்பா பயண கட்டுரை

ஐரோப்பா பயண கட்டுரை

Eztergom, Budapest _ Hungary மனோஜ்  புடாபெஸ்ட்'லிருந்து சுமார் 50 கிமீ, ஒரு மணி நேர ரயில் பயணித்தால் வரும் எஸ்ட்டேர்கோம் (Eztergom) மலை கோவில் ஹங்கேரியின் மிக பெரிய கிறிஸ்துவ தேவாலயம் (எஸ்ட்டேர்கோம் பசிலிக்கா). ஹங்கேரியின் மிக உயர்ந்த கட்டிடமும்…

கவிதையும் ரசனையும் – 21

  01.09.2021   அழகியசிங்கர்                   தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்.  அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.               இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை.               என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை…
தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

    லதா ராமகிருஷ்ணன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படித்தான் தன்னை பகுத்தறிவு வாதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேய் பிசாசு பூதம் இத்தியாதிகள் இடம்பெறும் மெகா தொடர்களையும் ஒளிபரப்பவேண்டும்.…
யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

   அழகர்சாமி சக்திவேல்   நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா நிரை நிரை கருவிளம் நேர் நிரை கூவிளம்   தமிழ் படித்த அனைவரும், தத்தம் சிறுவயதில், தமிழ் வகுப்புக்களில் சொல்லித் திரிந்த, மேலே சொன்ன சீர் இலக்கணப்…
சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

  அஞ்சலிக்குறிப்பு  “ நல்ல  நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம்   “ எனப்பாடிய  சிறுவர் இலக்கிய கர்த்தா                 துரைசிங்கம் விடைபெற்றார்                                                                                    முருகபூபதி சமகாலம், கொரோனா காலமாகியமையால், அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலமாகவும்  இது மாறிவிட்டது.  கடந்த 2020 ஆம்…
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

    நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. …

ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’

                    அழகியசிங்கர்               வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்'.  இது ஒரு சிறுகதையின் தலைப்பு.  இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா?               நிச்சயமாக முடியாது.  எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான்…

தூங்காமல் தூங்கி…

  அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.  தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை.  இதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது.…