Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்
அழகியசிங்கர் நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். ஜெயராமனின் 'வேலி மீறிய கிளை' என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த முன்னுரையை இரண்டு மூன்று…