நடந்தாய் வாழி, காவேரி – 3

நடந்தாய் வாழி, காவேரி – 3

    அழகியசிங்கர்           இங்கே காவேரியைப் பற்றி ஒரு வரைப்படம் தருகிறார்கள்.  குடகுப் பிரதேசத்தில் பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவேரி,         சித்தபூர் வரையில் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.  பின்னர் வடக்கே திரும்பி குஷால் நகர் என்னும் பிரேஸர் பேட்டைக்கு அருகில் மைசூர்.பிரதேசத்தைத் தொட்ட வண்ணம்…

உள்ளம் படர்ந்த நெறி- யில் கோவை எழிலன்

எஸ்ஸார்சி   இலக்கிய விஷயங்களை ரசனையோடு சொல்வது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. கோவை எழிலனுக்கு அது இயல்பாக வருகிறது.சொல்லவேண்டிய இலக்கிய த்தகவல்களை கேட்டார் பிணிக்கும் தகையவாய் சொல்லுதல் இங்கே சாத்தியமாகிறது. . ஒரு மென்பொருள் பொறியாளர் மரபுக்கவிதையில் காலூன்றி நிற்பதுவும் இலக்கியப்பொக்கிஷங்களை ஆய்ந்து…

நடந்தாய் வாழி, காவேரி – 2

    அழகியசிங்கர்             ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்.            அதில் குறிப்பிட்டிருக்கிற இடமெல்லாம் நாமும் ரசித்த இடமென்று தெரியும்.…
அஸ்தியில் பங்கு

அஸ்தியில் பங்கு

  நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப்  பரிசோதிக்கிறோமோ…
எஸ் பொவின் தீ – நாவல்

எஸ் பொவின் தீ – நாவல்

        கபிரியல் காசியா மார்குவசின் 'லவ் இன் த ரைம் ஒவ் கொலரா' (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு…
நடந்தாய் வாழி, காவேரி – 1

நடந்தாய் வாழி, காவேரி – 1

அழகியசிங்கர்          நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன்.  இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன்.            23.06.2021 அன்று  சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம்.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம்.  அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் -…

கண்ணனால் ஆட்கொள்ளப்பட்ட கவியரசர் கண்ணதாசன்

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                     மெல்பேண் ..... ஆஸ்திரேலியா                    …
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                               என்றலும் முகிழ்ந்த குறுமுறுவலோடும் ரசதக்                   குன்றவர் கொடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.       291   குறுமுறுவல்=சிறுநகை; ரசதக்குன்று=வெள்ளிமலை]   உமையம்மை இப்படிக் கூறியதும் புன்னகை புரிந்தபடி வெள்ளிமலைக்கு இறைவர் விடைதர,…
செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

பாவண்ணன் திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு…