Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சொன்னதும் சொல்லாததும் – 1
அழகியசிங்கர் நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம். அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும். ஆனால் படிப்பதோடு சரி. அப்படியே விட்டு விடுவேன். திடீரென்று தற்சமயம் ஒரு எண்ணம். வாசிக்கிற கவிதையைக் குறித்து எதாவது…