மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு

மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு

மொழிவது சுகம் மே 10 - 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு         மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம்…

திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…

(Containment Zone சொல் குறித்து) கோ. மன்றவாணன்      கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். யாருக்கும் அதன் முழுமுகம் தெரியவில்லை.      ஒரு பகுதியில் கொரோனா தொற்று…

அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. mail id: periyaswamydeva@gmail.com  முன்னுரை சமுதாயக் கேடுகளை, அரசியல் அக்கிரமங்களை, எழுத்தாளர்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதில் அப்துல்காதர் அவர்கள் சிறிதும் தயங்கியது இல்லை என்பதை இக்கட்டுரை தெள்ளிதின் உரைக்கிறது. நட்பின் இறுக்கம், இயற்கையின் நெருக்கம், ஆன்மிகச்சாரம், இசுலாம்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம்                   காஐந்தால் ஐந்து சோலை கவினவே.                  [71] [அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை]       காமனின் மலர் அம்புகள் ஐந்தும் பூ ஐந்து எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை: தாமரை, சோகு, முல்லை, மா, நீலோற்பலம்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                      ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல்                               இதுபொறாமை கொல்! இறைவர் தம்                         காடுபடு சடை ஊடும் உருவு                               கரந்து வருவது கங்கையே.               [61] [ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு;…

குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. Mail id: periyaswamydeva@gmail.com Cell: 9345315385 முன்னுரை ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியே சிறந்த அறிவாற்றலை அளிக்கவல்லது.  அக்கல்வியே  சான்றோரிடத்தும்  நம்மைக்  கொண்டு  செல்லும் இயல்புடையது.  ஒரு பிறவியில் தான் கற்ற…

கொரோனா சொல்லித் தந்த தமிழ்

கோ. மன்றவாணன்       கொரோனா நோய்நுண்ணியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய்பரவும் காலக் கட்டத்தில் Quarantine, Isolation போன்ற சொற்கள் ஊடகங்களில் அடிக்கடி ஒலிக்கின்றன. இந்தப் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள் என்ன என என்னிடம்…

நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘

            நண்பர் திரு.பா. சேதுமாதவன் கவிதை , சிறுகதை ஆகிய வடிவங்களைக் கையாண்டு வருகிறார். இவர்வரலாறு தொடர்பான நூலொன்று ம் எழுதியுள்ளார். ' சொற்குவியம் ' என்ற இந்நூல் ஆசிரியரின் ஒன்பதாவது நூலாகும். இதில் கட்டுரைகள் , உரைகள் , மதிப்புரைகள்…

கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா

ஜெ பாஸ்கரன் சிறுகதை இலக்கியம் படைப்பதுதான் சிரமமானது. நன்கு வளர்ந்து வரும் இலக்கியப் பகுதியும் இதுதான் என்பார் க. நா.சு.இதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எந்த ஒரு சிறுகதையையும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு சிறுகதையை வாசித்தவுடன், அது ஏற்படுத்தும் தாக்கம்,…

தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                           சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை                         செய்து பைரவர்கள் செந்நிலம்                   பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை                         பரிக்க வந்தவர் சிரிப்பரே.                 [51] [சிரம்=தலை; அறிந்து=வெட்டி;  குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க]       இப்பாடலில் வாம மதத்தினரின்…